Food
நாக்டூரியா!!
“நொக்டூரியா என்றால் இரவில் சிறுநீர் கழித்தல் என்று பொருள். இது சிறுநீர்ப்பை பிரச்சனை அல்ல; மாறாக இதய செயலிழப்பின் அறிகுறி!.” ஷிவ்புரியின் பிரபல மருத்துவர் டாக்டர் பன்சால், நோக்டூரியா உண்மையில் இதயம் மற்றும் மூளைக்கான இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்புக்கான அறிகுறி என்று விளக்குகிறார். இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிப்பதால் பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். தூக்கம் கலைந்துவிடுமோ என்ற பயத்தில் வயதானவர்கள் இரவு உறங்கச் செல்லும் முன் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்கிறார்கள். தண்ணீர் […]
ஐஸ்கிரீம் தினம்
தேசிய ஐஸ்கிரீம் தினமின்று ஐஸ்கிரீம்! கேட்டவுடன் உள்ளம் குளிர்ந்து நாவில் தித்திக்கும் இந்த வார்த்தை ‘ஐஸ்டு கிரீம்’ என்னும் வார்த்தைகளிலிருந்து 1776-ம் ஆண்டு உருவானதாக கூறப்படுகிறது. உலகிலேயே அதிக ஐஸ்கிரீம் பிரியர்கள் இருப்பதாகவும், ஐஸ்கிரீம் விற்பனையில் மட்டுமே வருடத்திற்கு 90 மில்லியன் டாலருக்கும் மேலாக வருமானத்தை ஈட்டுவதாகவும் கூறும் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை (ஜூலை 18,2021) ‘தேசிய ஐஸ்கிரீம் தினமாக’ கடைபிடிக்கின்றனர். தேசிய ஐஸ்கிரீம் தினம் 1984 இல் ஜனாதிபதி ரீகனால் நிறுவப்பட்டது.. […]
தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு
16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்! 16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த 1977 ஆம் ஆண்டு வெளிவந்த 16 வயதினிலே படத்தை தயாரித்து, பாரதிராஜாவை இயக்குநராக எஸ்.ஏ.ராஜ்கண்ணு அறிமுகம் செய்தார். தொடர்ந்து, கன்னிப்பருவத்திலே, கிழக்கே போகும் ரயில், பொண்ணு புடிச்சிருக்கு, மகாநதி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், […]
வாழைத்தண்டு”.. ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட்
வாழைத்தண்டு”.. ஒளிஞ்சிருக்கும் சீக்ரெட் காய், இலை, பூக்களையும்தாண்டி, அதன் தண்டிலும்கூட சத்துக்கள் நிறைந்திருக்கிறது என்றால் அது இந்த வாழைத்தண்டினால் மட்டுமே.. வாழையில் எல்லாமே மருத்துவம் – மகத்துவம்..! வாழைத்தண்டுகளில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 அடங்கியுள்ளது.. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. எத்தனையோ நன்மைகள் இந்த வாழைத்தண்டில் இருந்தாலும், 3 பிரதான பிரச்சனைகளுக்கு இந்த வாழைத்தண்டு பயன்படுகிறது. முதலாவதாக, சிறுநீரக கற்கள் கரையவும், குணமாகவும் இந்த வாழைத்தண்டைவிட வேறு சிறந்த உணவு […]
300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை: முதல்வர் ஸ்டாலின்
300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை: முதல்வர் ஸ்டாலின் சென்னை: தமிழகம் முழுவதும் 300 நியாய விலைக்கடைகள் மூலம் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (10.7.2023) தலைமைச் செயலகத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில், முதல்வர் பேசுகையில், கடந்த சில வாரங்களாக சில குறிப்பிட்ட வகை மளிகைப் பொருட்கள் மற்றும் […]
ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம்
ஜூஸூடன் “இதை” மட்டும் சேர்த்து பாருங்களேன்.. “உடல் எடை” அசால்ட்டா குறையுதாம் உடல்எடையை குறைக்க இந்த 2 ஜூஸ் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. ஆனால், தவறாமல், சரியான அளவில் உள்கொள்வதால், நல்ல பலன் கிடைக்குமாம். உடல்எடை குறைய ஜூஸ் என்றால், எலுமிச்சம்தான் நினைவுக்கு வரும்.. எலுமிச்சையில் உள்ள மருத்துவ குணங்களை லிஸ்ட் போட்டு சொல்ல முடியாது.. தினமும் எலுமிச்சை எடுத்துக்கொண்டாலும் நல்லதுதான். அதேசமயம், கொய்யாவை மறந்துவிடக்கூடாது.. மிக குறைந்த கலோரி கொண்ட பழம் இது.. ரத்த […]
மணமணக்க ருசியான சாம்பார் செய்ய செட்டிநாடு சாம்பார் பொடி
கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க இனி சொல்லமாட்டாங்க சாம்பார் பொடி | கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் அரைத்து சாப்பிடுவாங்க. எப்படி இந்த பொடி அரைப்பதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. : sambar podi, சாம்பார் பொடி தேவையான […]
கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதி ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங். இவர்கள் இருவருக்கும் கல்லூரி படிப்பின்போது அறிமுகம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாாறியத திருமணமான 5ஆவது ஆண்டில் இருவரும் ஆண்டுக்கு லட்சங்களில் வாங்கும் வேலையை விட்டுவிட்டு தனியாகதொழில் தொடங்க விருப்பம் ஏற்பட்டது. இத்தனை பெரிய வேலையை விட்டுவிட்டு எப்படி உங்களுக்கு இந்த சமோசா கடை திறக்க வேண்டும் என்ற ஆசை வந்தது நம்கேள்விக்கு அவரின் பதில் ? பின்னர் அதன் மூலம் […]
“கலப்படத்தை மக்களே கண்டறிந்து தடுக்கலாம்” -அலுவலர் சொல்லும் ஆலோசனை
உணவுப் பொருள்களில் செய்யப்படும் கலப்படமே புற்று நோய், ஒவ்வாமை உள் ளிட்ட பல நோய்களுக்கு மூலகாரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் நுகர் வோர் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். பொதுவாக, காய்கறிகளில் பச்சை நிறமியைக் கலந்துவிடுகிறார்கள். இதனால் காய்கறிகள் வாடாமல் பச்சைப் பசேல் என இருக்கும். இதைச் சமைத்து உண்டால், பல நாட்களில் நோய் தாக்கத் தொடங்கும். பாலில் வாஷிங் பவுடரையும், நெய்யில் வனஸ்பதியையும் கலந்துவிடுகிறார் கள். கலப்படங்கள் எல்லாப் பொருள்களிலும் கலந்துவிடுகிறார்கள். போலி எது, நிஜம் எது என்று […]