கேரளா ஸ்பெஷல் ஓணம் ஸத்யா எனப்படும் சிறப்பு விருந்தில் இடம்பெறும் 21 வகை உணவுகளும் சிறப்புமிக்கவை. ஓலன் என்கிற பூசணிக்காய், காராமணி, தேங்காய்ப்பால் கலந்த கூட்டு, காளன் எனப்படும் சேனைக்கிழங்கில் தயாராகும் ஒருவித தொடுகை, பலவிதமான காய்கறிகளைத் தேங்காய் கலந்து வேகவைத்து தயிர் கலந்து தயாரிக்கப்படும் அவியல், இஞ்சிப்புளி, ஊறுகாய், தக்காளிப் பச்சடி, பொரியல்கள், வெல்லம் கலந்த சிப்ஸ், பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படங்கள் ஆகியவற்றோடு, அடை, பருப்பு, தேங்காய்ப்பால் ஆகியவற்றில் தயாரிக்கப்படும் பாயசங்களும் தலைவாழை […]Read More
கூண்டில் சிக்கியது திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…
திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இன்று பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் […]Read More
ஒரே நாளில் 4 மணிநேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை! நீட் தேர்வு அச்சம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரே நாளில் 4 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு அஞ்சி இந்த ஆண்டு இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை […]Read More
இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை […]Read More
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், திட்டமிட்டபடி தரையிறங்காமல் நிலவில் மோதி வெடித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் பணியாற்றிய மூத்த விஞ்ஞானி ஒருவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விண்வெளி துறையில் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு முன்னோடியாக சோவியத் ரஷ்யா இருந்தது. முதன் முதலில் விண்வெளிக்கு ராக்கெட்டை, செயற்கைக்கோளை, விலங்குகளை, மனிதர்களை குறிப்பாக பெண்களை, நிலவுக்கு விண்கலனை அனுப்பியது இந்த நாடுதான். இதுமட்டுமல்லாது 80களில், வளர்ந்து […]Read More
அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரும் காட்டுத்தீ ஏற்பட்டு அதிக பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது […]Read More
மாஞ்சோலை எஸ்டேட்.. ஆர்டியில் அம்பலமான உண்மை.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் திருநெல்வேலி மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு அரசு பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் செல்ல எந்த தடையும் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. எனவே இனி அரசு பேருந்தில் சென்று தாராளமாக பொதுமக்கள் மாஞ்சோலை எஸ்டேட்டை சுற்றி பார்க்க சென்று வரலாம். திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாக, குறுகலான […]Read More
“சக்திவாய்ந்த மனிதர்கள், சக்திவாய்ந்த இடங்களை உருவாக்குகிறார்கள்” என்ற பிளாக்பஸ்டர் படமான ‘கேஜிஎஃப்’ படத்தின் டயலாக்கைப் போலவே… ராக்கிங் ஸ்டார் யாஷ் மலேசியாவின் கோலாலம்பூரில் எம்.எஸ். கோல்டின் இரண்டாம் கிளையைத் திறந்து வைத்தார். உலகெங்கிலும் உள்ள மக்களால் நேசிக்கப்படும் ஒருவர் யாஷ் என்பது சந்தேகத்திற்கு இடமின்றிக் கூறலாம். அப்படிப்பட்ட கேஜிஎஃப் ஸ்டார் யாஷைப் பார்த்ததும் கூட்டம் அலைமோதியது. இவர்களுடன் அனு இம்மானுவேல் மற்றும் மிருணாளினி ரவி போன்ற நட்சத்திரங்கள் முன்னதாக எம்.எஸ். கோல்டின் பிரைம் கிளைக்கு வருகை தந்திருந்தனர். […]Read More
உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராக அங்கீகரிக்கப்பட்ட பாரத் ஜெயினின் நிகர மதிப்பு ரூபாய் 7.5 கோடி ($1 மில்லியன்) இருந்தபோதிலும், அவர் பிச்சை எடுப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது மாத வருமானம் ₹60,000 முதல் 75,000 வரை இருக்கும். அதுமட்டுமல்லாது அவருக்கு மும்பையில் மதிப்புமிக்கச் சொத்து உள்ளது. உலகளவில் பணக்காரப் பிச்சைக்காரராகக் கருதப்படும் பாரத் ஜெயின், மும்பையின் தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒரு முக்கிய நபர். பாரத் ஜெயின் மும்பையில் ₹1.2 கோடி மதிப்புமிக்க இரண்டு படுக்கையறைகள் […]Read More
உலக சாக்லேட் தினம் ! “சாக்லேட்’ — இந்த வார்த்தையை கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இருதயத்தை புத்துணர்வு ஆக்குகிறது. எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத் தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த பொருளாக உள்ளது. சாக்லேட் என்பது “கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ் கிரீம்கள் உள்ளிட்டவைகளில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும் சாக்லேட், […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites