ஐப்பான் டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக்! தனுஜா ஜெயராமன்
ஜப்பான் நாட்டில் டோயோட்டாவின் 14 தொழிற்சாலைகளில் இருக்கும் 24 அசம்பிளி லைன்களும் சில தினங்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் முடங்கியது. டோயோட்டா தொழிற்சாலைகள் மீது சைபர் அட்டாக் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்யப்பட்ட போது, வெளியில் இருந்து வரும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மூலம் டோயோட்டா நிறுவனத்துடைய கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான டோயோட்டா அந்நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக […]Read More