தேவதாசி முறை ஒழிப்புப் போராளி  மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

தமிழ் தாய்மொழி என்றபோதும், தமிழில் எழுதவோ படிக்கவோ அறிந்திராதவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பின்னர் இரண்டு அற்புதமான நூல்களைத் தமிழில் எழுதினார். அவை ’தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற நாவல் மற்றும் ‘இஸ்லாமியரும் இந்தியர் நிலையும்’ என்ற…

‘இந்தியாவின் தங்க மங்கை’ எனும் பி.டி.உஷா…

வென்றவர் நினைவில் நிற்பார்; தோற்றவர் மறக்கப்படுவார். இதுதான் விளையாட்டு உலகின் அழிக்க முடியாத விதி. ஆனால் இதில் விதிவிலக்காக திகழ்ந்தவர் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா. பிறப்பு: ஜூன் 27, 1964 இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா…

காமெடிதான் பாப்பாவுக்கு இஷ்டம்’

சலாம் பாபு… சலாம் பாபு… என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு… சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க… படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை…

சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!-

சிலம்புச் செல்வர் ம. பொ. சி பிறந்த தினமின்று!- `தமிழ்நாடு’ உருவாவதற்கு முன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, தமிழ்நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை…

வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று

வந்தேமாதரம்’ பாடலை இயற்றியவரும், சிறந்த இலக்கியவாதியுமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) பிறந்த தினம் இன்று. வங்காளத்தின் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் காண்டல்படா கிராமத்தில் (1838) வசதியான குடும்பத்தில் பிறந்தார். வங்காளம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். பள்ளியில்…

கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள்

கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்யங்கள் கவிஞர் கண்ணதாசன் முதன் முதலில் கதை வசனம் எழுதிய எம்.ஜி.ஆர் படம் “மதுரை வீரன்”. படம் வெளியான ஆண்டு 1956. “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தில் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தும் விதத்தில் வரும் பாடலை பல கவிஞர்கள் எழுதியும்…

சுஜாதாவிற்குள் இருந்த மனிதன்

வாசகன் விழாவிற்கு சுஜாதாவை அழைத்திருந்தோம். அப்போது அவர் பெங்களூரில் இருந்தார். அதிகாலைப் பொழுதில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரை வரவேற்கப் போயிருந்தேன். எழுத்துக்களின் மூலம் இருவருக்கும் அறிமுகம் இருந்தாலும் அப்போதுதான் முதலில் சந்திக்கிறோம். அவரை அழைத்துச் செல்ல வாகனம் ஏதும் இல்லை.…

நூலகத்துறையின் தந்தை வே.தில்லைநாயகம் பிறந்த நாள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் நாள், தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையரின் தலைமகனாகப் பிறந்தார் தமிழக நூலகத் துறையின் தந்தை எனப் போற்றப்படும் வே.தில்லைநாயகம். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில்…

19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி (28-5-23) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். பதவியேற்பு விழாவைக் குறிக்கும் பலகையைத் திறந்து வைத்த அவர், மக்களவை அறையில் செங்கோலை நிறுவினார். பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன. இதில் பல மத நம்பிக்கை…

எதிர்பார்ப்பில்லாமல் உழைத்த சிறந்த படைப்பாளி ராண்டர் கை

திரைப்பட வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும், எழுத்தாளருமான 86 வயதான ராண்டர் கை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23)  இரவு சென்னையில் காலமானார். ஆங்கில மொழியில் பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், சென்னையில் நடந்த முக்கிய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரது காலத்தில், மெட்ராஸ் வரலாற்றை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!