தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள்

தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினமின்று: தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான்…

நான் வாழ்பவனுக்குப் பாதை தேடுகிறேன்.

ஒரு முறை காமராஜர் அவர்கள் ஒரு கிராமத்துக்குச் செ ன்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத் தலைவர்கள் தலைவரைச் சந்திக்க வந்திருந்தனர்.வந்தவர்கள் அவரிடம் ஐயா எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்லப் பாதை அமைத்துத் தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்கள் உடனே தலைவர் சிரித்துக் கொண்டே…

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.

ரொம்பவே என்னை சிந்திக்க வைத்தன அந்த வரிகள் ! ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே…” ‘நம் நாடு’ படப் பாடல், டி.எம்.எஸ். குரலில் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது. பாடலின் கடைசி சரணத்தில், “கிளி போல பேசு இளங்குயில் போல பாடு…

“வானமெனும் போதி மரத்தில் ஞானம் பெற்ற வடுகபட்டியின் வைரம்”

கவிஞர் வைரமுத்து இன்றைய தேனி மாவட்டத்தில் (பழைய மதுரை மாவட்டம்), இன்று வைகை அணையின் நீர்ப்பரப்பில் மூழ்கிக் கிடக்கும் மெட்டூர் என்ற கிராமத்தில் 1953-ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ராமசாமித் தேவர் – தாயார் அங்கம்மாள். வடுகபட்டியில் பள்ளிக்கல்வி முடித்து, சென்னை…

“சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் இன்று”

கணக்கிட முடியாத உயிர்களை களப்பலியாக்கித்தான் நம் நாடு சுதந்திரம் அடைந்தது. பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும்சேவல் பூலித்தேவன் ஆகியோர் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்து தன் உயிரை முதல் பலியாக்கி இந்திய விடுதலைக்கு வித்திட்ட வீரன் கட்டாளங்குளம் அழகுமுத்து கோன்.…

“இயக்குனர் பாலா – ஒரு சுட்டெறிக்கும் சுவாரஸ்யம்”

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பரிமாணத்தை கடைபிடித்து எதார்த்தமான பல படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பாலாவின் படம் என்றாலே நிச்சயம் விருது வாங்கும் திரைப்படம் என மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி பாலா இதுவரை ஆறு தேசிய…

“முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -வசந்தகுமாரி யின் அட்வைஸ்”

தமிழ்நாட்டின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான வசந்த குமாரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ரீத்தாபுரம் அருகே ஒற்றப்பனை விளை கிராமத்தில் தனது 400 சதுர அடி அளவிலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இவர்…

“இந்திய கிரிக்கெட்டின் மகராஜா’ சௌரவ் கங்குலி..!”

இந்திய அணியின் ஆகச்சிறந்த கேப்டனாக வலம் வந்தவர் கங்குலி.வீரர்களுடைய திறமையை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்துவது, ஆதரவு, சுதந்திரம் அளிப்பது குறித்து கங்குலிக்கு நன்கு தெரியும். இதைச் சரியாகச் செய்ததால்தான் கங்குலி வெற்றிகரமான கேப்டனாக அறியப்பட்டார்”கங்குலியின் 50வது பிறந்தநாளின்போது, அவரது…

“மண்வாசனை நாயகி ரேவதி பிறந்தநாள் இன்று..”

ரேவதி. தமிழ் சினிமா நடிகைகளின் வரையறை வார்ப்புகளுக்குள் சிக்காமல் தனக்கென பிரத்யேகங்களை வடிவமைத்துக் கொண்டு வளர்ந்த நாயகி. எண்பதுகளில் இருந்த அனைத்து முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்து, தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை ரேவதி, இந்தி, மலையாள திரைப்படங்களிலும்…

வேலூரில் பிறந்த “கோலி சோடா”.. தமிழகத்திலேயே முதல் சாதனை.. 100 ஆண்டு கோலிசோடாவில் “நிமிரும் வேலூர்” வேலூர் கண்ணுச்சாமி என்பவரை பற்றின பேச்சாகத்தான் இருக்கிறது இணைய தளம் முழுவதும்.. என்ன காரணம்.. யார் இந்த கண்ணுச்சாமி முதலியார் இன்றைய காலகட்டம்போல, பெரிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!