விடுதலை போராட்ட வீராங்கனை அருணா ஆசஃப் அலி நினைவு தினம் – ஜூன் 29, 1996: சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலமான கால்கா நகரில் 1909-ஆம் ஆண்டில் வங்காள குடும்பத்தில் பிறந்தவர் அருணா ஆசஃப் அலி. லாகூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்ட்டில் பள்ளி படிப்பையும், நைனிடால் ஆல் சைன்ட்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். கல்கத்தாவின் கோகலே நினைவு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர். நாட்டின் மீது தீரா பற்று கொண்ட அவர் விடுதலை போராட்டத்திற்காக […]Read More
ஏழு முறை கிராமி விருது வென்ற, பிரபல பாப் பாடகி மடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பிரபல அமெரிக்க பாப் பாடகி மடோனா வயது 64 தீவிர பாக்டீரியா தொற்று காரணமாக icu தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செரிஷ் என்ற படத்தில் நடித்தபோது மடோனாவுக்கு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது மேலாளர் கை ஓசிரி கூறியதாவது “கடந்த 25ஆம் […]Read More
இயக்குனர் மணிரத்னம் ‘ஆஸ்கர் விருதுகள்’ உறுப்பினராக தேர்வு……..
2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு. இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு. ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.Read More
அறிவியல் புனைகதைகளை எழுதுவதில் மிகவும் பிரபலமான ஆங்கில எழுத் தாளர் ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ். இவர் 1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியில் உள்ள ப்ரோம்லியில் பிறந்தார். இவர் நாவல்கள், வரலாறு, அரசியல் மற்றும் சமூக வர்ணனைகள் உட்பட பல வகை களில் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவரது இடைக்கால நாவல்கள் குறைவான அறிவியல் புனைகதைகளாக இருந்தன. அவர்கள் நாவல்களின் கதைமாந்தர்கள் கீழ், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி எழுதினார். […]Read More
ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலை நகரின் கீவ் என்ற பெயர் அதனால் வந்ததே. தற்போதைய உக்ரைன், பெலாரஸ், […]Read More
மனிதர்கள் வாழ ஏற்ற தட்பவெப்ப சீதோஷ்ண நிலை உள்ள பூமியும் அதில் ஆறு, குளங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இன்னொரு பூமியிலும் மனிதர்கள் வசிக்கலாம். வாருங்கள் முழு செய்தியையும் பார்க்கலாம் சூரியக் குடும்பத்தில் சனிக்கிரகம் அருகே பூமியைப் போலத் தோற்றமளிக்கும் இன்னொரு பூமியை அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி மேத்யூ லபோட்ரா தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. சூரியனில் இருந்து ஆறாவதாக சனிக்கோள் உள்ளது. சூரியன் – சனி இடையி லான துாரம் 147 கோடி கி.மீ. சனிக் […]Read More
உலகத் தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த் தியாகங்களும் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்ய வேண்டிய சூழல் இருந்தது. இந்தியாவின் மே தினம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது தமிழகத்தில் தான். இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதியான சிங்காரவேலர், 1923ஆம் ஆண்டு சென்னையில் மே தினக் கொண்டாட்டத்தை நடத்தினார். […]Read More
சொத்து மதிப்பு ரூ.9.46 லட்சம் கோடியாக உயர்ந்ததால் உலக பணக்காரர் பட்டிய லில் 5வது இடம் பிடித்தார் கெளதம் அதானி பிரதமர் மோடியின் ஆதரவு பெற்றவர் குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் 59 வயதாகும் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு 9.46 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தின் நிறுவனங்களான அதானி மின் உற்பத்தி, அதானி துறைமுக நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தில் ஏழு நிறுவனங்கள் உள்ளன. […]Read More
சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், 1970-ம் ஆண்டு முதல், உலக நாடுகள் அனைத்திலும், ஏப்ரல் 22ஆம் தேதியை ‘உலக புவி தினம்’ என்று கடைப்பிடித்து வருகிறோம். ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருப்பொருள். 1969-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார், ஜான் மெக்கானல். இவர் உலக அமைதியை வலிறுத்தி குரல் கொடுத்து வந்தவர். அவர் அந்தக் கூட்டத்தில், ‘மனிதர்களும், […]Read More
இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங் களைப் போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை உருவாக்கவும் ஆண்டு தோறும் ஏப்ரல் 18ல் உலகப் பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. உலகம், முழுவதும் உலகப் பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம், சுற்றுலா பயணிகள், பொது மக்களிடையே தங்க ளது சமூக கலாச்சார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பாரம்பரிய பெருமை கொண்ட இடங்களைப் பாதுகாக்கவும் அவற்றின் மீது அக்கறை கொள்ள வும் தூண்டுகிறது. […]Read More
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 05 புதன்கிழமை 2025 )
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- என்னை மாற்றிய காதலே
- Mostbet: O Site Oficial Da Líder Em Apostas Esportivas
- Legitimate Online casinos in the usa in the 2024 Legitimate Gaming Sites, Secure & Trusted
- Better All of us A real income Harbors 2024 Best Internet sites, 15k+ Video game
- Legitimate Online casinos: Come across Safer & Legitimate Gaming Web sites