பெங்களூரு: கர்நாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல்…
Category: தமிழ் நாடு
இன்று வானில் 6 கோள்களின் அணிவகுப்பு
சென்னை: சூரியக் குடும்பத்தில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்கள் ஒரே நேர் கோட்டில் இன்று (பிப்.28) மாலை 6.30 முதல் 8.30 வரை தென்பட உள்ளன. இந்நிகழ்வை சூரியன் மறைந்த பின் தென்மேற்கு திசையில்…
மார்ச் 12 முதல் 14 வரை சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி
சென்னை: தென்னிந்தியாவின் ஆட்டோமேஷன் தலைநகர் என்று அழைக்கப்படும் சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி மார்ச் 12 முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜோதி ஜோசப் கூறியதாவது: தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர்…
தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.…
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வுக்கான அரசாணை வெளியீடு
சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணை விவரம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும்.…
திமுக – காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை
திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (பிப்.27) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.…
தலைமை தேர்தல் ஆணையருக்கு சீமான் கடிதம்
தேர்தல் பிரச்சார காலத்தை நீட்டிக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிஹார், மேற்கு வங்காளம் போன்ற வட மாநிலங்களில்…
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே சிறப்பு இலவச பேருந்து
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக, கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் வசதிக்காக, ரயில் டிக்கெட், சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்காக, தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரைக்கும், கடற்கரையிலிருந்து…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 27)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
தோழர் நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வயதாகும் அவர் ரத்த…
