முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி..!
என்னை தாக்கிய மாணவர்களும் நன்றாக படித்து, அனைவரிடமும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை சந்தித்த பின், மாணவர் சின்னத்துரை பேட்டியளித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தனர். இவர்களது வீட்டில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி […]Read More