தேசிய விருதை தனது தந்தையும் இசையமைப்பாளரான தேவாவுக்கு சமர்பிப்பதாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல மறக்க இயலாத பாடல்களை தந்தவர் ப்ரபல இசையமைப்பாளர் தேவா. அவரது மகனான இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவிற்கு “கழிவறை” என்கிற குறும்படத்திற்கு தேசிய…
Category: தமிழ் நாடு
நவராத்திரியின் மகிமை”
நவராத்திரியின் மகிமை” ஒன்பது நாள் நாம் இருக்கும்தவம். நவராத்திரி நமக்கு அளிக்கும்வரம். பராசக்தியின் வடிவங்கள் பல அவளை வழிபடுவோம் வரங்கள் பல பெற. முதல் நாளில் அடங்காத நம் காமத்தை எரிப்பாள். இரண்டாம் நாள் நம் தணியாத கோபத்தைத் தணிப்பாள். மூன்றாம்…
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள்
இன்று நம் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் இந்நிலையில் கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு கவிமாலை சமர்ப்பணம். எட்டாவது பிள்ளையாய் பெற்றோருக்கு பிறந்து எட்டாது உயரம் சென்றார் கவியில் மலர்ந்து அர்த்தமுள்ள இந்து மதம் கட்டுரையை தந்து அழகுடனே சொன்னார் வைர…
வரலாற்றில் இன்று (17.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வரலாற்றில் இன்று (16.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வள்ளலார்”
வள்ளலார்” அருட்பெருஞ் ஜோதியும்அவரே தான். தனிப்பெருங் கருணையும் அவரே தான். ஆன்மிகக்கடலில்முத்தெடுத்து அணிகலனாகஅதைத்தொடுத்து “திருவருட்பா”என்னும்பொக்கிஷத்தை அருளிச்செய்தவள்ளல் தான். ஆன்மிகஉலகின்சாரத்தைப் பிழிந்துதந்தஇம்மாமுனிவன் ஜோதிவடிவில் பரம்பொருளை நமக்குக் காட்டிக் கொடுத்தகடவுள் தான். சன்மார்க்கசங்கம்உருவாக்கி ஜீவகாருண்யம்போதித்து ஜாதிப்பிரிவினைமுற்றிலும் அகற்றிய அருட்பிரகாசரும்இவரே தான். அன்னதானத்தின்மகத்துவத்தை நன்குணர்த்தியஇவ்வள்ளல்பிரான் அதைமக்களுக்குப்…
வரலாற்றில் இன்று (14.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை | தனுஜா ஜெயராமன்
1867-ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும். 1956-ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின்படியும் ஒவ்வொரு பத்திரிக்கை. வெளியீட்டாளரும் – தங்கள் பத்திரிக்கை இதழ்களின் ஒரு பதிப்பை, அந்தப் பத்திரிக்கை வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்திய பத்திரிக்கை பதிவாளருக்கு…
பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா! | தனுஜா ஜெயராமன்
2022-ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ இலக்கிய விருது பெறும் பிரபல எழுத்தாளா் சிவசங்கரிக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபா் 13) மாலை பாராட்டு விழா நடைபெறுகிறது. பாரதத்தின் புகழ் மிக்க இலக்கிய விருதான “சரஸ்வதி சம்மான் விருது” எழுத்தாளர்…
