தமிழ்நாட்டில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!

தமிழகத்தில் 10 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதலின்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை…

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு..!

பாசன கால்வாய் நிரம்பிய நிலையில் தண்ணீர் செல்வதால் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து 2 மாதங்களுக்கும் மேலாக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் மதுரை,…

நாளை வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலுார் தாலுகா அலுவலகம் பகுதியில், நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், 4 செ.மீ., மழை…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 30)

சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் திருவிவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்த புனித ஜெரோமின் என்பவரின் நினைவு நாளான இன்று செப்டம்பர் 30ம் நாள் சர்வதேச மொழிபெயர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.குரோசியாவில் பிறந்த ஜெரோமின் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 30)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 29)

பன்னாட்டு உணவு விரய விழிப்புணர்வு நாள் . இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் உணவு இழப்பு மற்றும் கழிவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம்: உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான…

“இது நம்ம வீட்டுக் கல்யாணம்”

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 33 ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் சென்னை -600006 ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்  கட்டிடத்தில் இன்று காலை (செப்டம்பர் 28)  சங்கத்தின் தலைவர் திருமதி பத்மினி பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது.…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று (செப்டம்பர் 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நாட்டுப் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!