எம்.ஜி.ஆர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள் இன்று..!

வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும்…

‘கு.ப.சேது அம்மாள்’ நினைவு நாள்..!

தமிழில் சிறு கதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப.சேது அம்மாள். அதாவது தமிழ்ச் சிறு கதை இலக்கியத்துக்கு அடித்தள மிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப. ராஜ கோபாலன். அவரோட தங்கைதான் இந்த சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை…

தமிழ் பாடல்களை பாடி அசத்தும் தென்னாப்பிரிக்க பெண்..!

தென்னாப்பிரிக்க பெண் ஒருவர் தமிழ் திரையிசை பாடல்களை அழகாக பாடி அசத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் தமிழ் மொழியை பேசி வருகின்றனர். இணையம் உருவான பிறகு…

சென்னையில் இன்று கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் தொடக்கம்..!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக…

வரலாற்றில் இன்று (05.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மீண்டும் வாயுக்கசிவு..!

இரண்டு வார விடுமுறைக்கு பிறகு இன்று (நவ.,04) திறக்கப்பட்ட திருவொற்றியூர் விக்டரி மெட்ரிகுலேஷன் பள்ளியில், மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டது; மாணவியர் 3 பேர் மயக்கம் அடைந்தனர். சென்னை திருவொற்றியூர், கிராமத்தெருவில், விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த அக்.,25ம் தேதி,…

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு 5 காப்பீடு..!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர்…

சென்னை நகரில் 319 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்..!

சென்னையில் தற்போது வரை 319.26 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளி பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிய நிலையில், மாநகராட்சிப் பகுதிகளில் பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சென்னை மாநகராட்சிப்பகுதிகளில் அக்.31ஆம்…

வரலாற்றில் இன்று (03.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

மகா கந்த சஷ்டி விரதம்முதல்நாள்

இன்றுமகா கந்த சஷ்டி விரதம்முதல்நாள் கந்தனின்திருவருட் கவசம்காலமெல்லாம் நமக்குத்துணையாகட்டும் குகனருள் வரமாகட்டும் கந்த சஷ்டி விரதப் பாடல் | முனைவர் பொன்மணி சடகோபன்|

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!