சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை..!

மதுரை விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு பகுதியை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, சந்திரா உள்ளிட்ட 130 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை…

“பிங்க் ஆட்டோ திட்டம்” – கடைசி தேதி நீட்டிப்பு..!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர்உரிமைத்தொகை, மகளிர் விடியல் பேருந்து என பெண்களுக்கான சலுகைகள் நிறைவேற்றப்பட்டது..இந்நிலையில், தற்போதைய சூழலில் சுயதொழில் தொடங்க பெண்களிடம் ஆர்வமும், ஈடுபாடும் அதிகமாவே காணப்படுகிறது. அதன் அடிப்படையில் பெண்கள் சுயதொழில் தொடங்க…

வெள்ள நிவாரணம் டோக்கன் விநியோகம் தொடங்கியது..!

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ.2,000 நிவாரணம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை செயலர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகிறது, டோக்கன் வழங்கப்பட்ட 3 முதல்…

முருங்கைக்காய் 1 கிலோ ரூ.400-க்கு விற்பனை..!

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட உணவில் முருங்கைக்காய் மிக முக்கியமான காய்கறிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் அதிகமாக முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில்…

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்..!

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில்…

ஜெ.ஜெயலலிதா

கோமளவல்லி என்ற இயற்பெயர் கொண்ட ஜெயலலிதா ஃபிப்ரவரி 24 ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். உறுதியாகச் சொல்வதென்றால் இந்தியா விடுதலை பெற்று 6 மாதங்களுக்குப் பிறகு கோமளவல்லி பிறந்தார். ஒரு ரோலர் கோஸ்டர் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய…

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.12.2024)

`உலக மண் தினம்’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 5-ம் தேதி `உலக மண் தினம்’ உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறைந்து வரும் மண்வளம், மண் மாசுபாடு இவற்றால் எதிர்கால தலைமுறை சந்திக்கப்போகும் சவால்களைக் கருத்தில் கொண்ட தாய்லாந்து மன்னர் பூமி…

வரலாற்றில் இன்று (05.12.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மிக அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டங்களில் விழுப்புரம் முதன்மையானதாகும். புயல் ஓய்ந்த பின்னரும் கூட இன்னும் இம்மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியவில்லை. இந்நிலையில் மீட்பு பணிகள் காரணமாக நாளை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம்,…

புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰

டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰 தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!