பாத்திரங்கழுவி இயந்திரம் தெரியுமா?

சமையல் செய்த பாத்திரத்திலுள்ள அழுக்குகளை கைகளால் நீக்காமல் வேறு வழிகளில் நீக்குவது எப்படி என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஜோசபின் கோக்ரான் என்கிற பெண்மணி பாத்திரங்கழுவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். அது எப்படி பாத்திரங்களைக் கழுவ உதவி செய்கிறது என்கிற விவரங்களை இங்கே…

மாற்றுத்திறனாளிப் பெண்களுக்காக மாற்றுத்திறனாளிப் பெண்களே நடத்தும் சேவை அமைப்பு

‘படித்து நல்ல நிலையில் உள்ள பெண்களைப்போல உடலில் ஏதோ ஒரு குறையுடன் உள்ள பெண்கள் இந்தச் சமூகத்தில் வாழ வேண்டும் என்கிற என்கிற எண்ணத்தோடு உடல்ரீதியாக பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிப் பெண்களுக்குத் தியாகம் அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார் அமுதசாந்தி என்பவர்’ என்று…

தனிநபர் ஊட்டச்சத்தும், பெண்கள்- குழந்தைகள் சுகாதார மேம்பாடும்

“அனைத்து வயதினரும் சத்தான ஊட்டச்சத்து உணவையும் சுகாதாரத்தை யும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும்”  என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவன இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வலியுறுத்தியுள்ளார். சென்னை, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலைய வளாகத்தில் சென்னை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர்…

மாணவர்களுக்கு இலவசமாக வாழ்வியல் திறன் பயிற்சி வழங்கும் நிகில் பவுண்டேஷன்

புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் மதுரை நிகில் அறக்கட்டளையின் வாழ்வியல் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருநாள் முழுவதும் நடைபெற்ற வாழ்வியல் திறன் பயிற்சி முகாமை மதுரை பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் மேலாளர் வெங்கடாசலம் தலைமை…

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி ‘சினிமா ராணி’ டி.பி.ராஜலஷ்மி

திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி ராஜலஷ்மி என்பதன் சுருக்கம்தான் டி.பி.ராஜலஷ்மி. இவரது தந்தை கணக்கப்பிள்ளையாக (கர்ணம்) பணியாற்றி யவர். ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே ராஜலஷ்மி, தன் கேட்கும் பாடல்களை அப்படியே திரும்பப் பாடுவார். நாடகங்களைப் பார்த்து விட்டால், அதில் நடித்தவர்களைப் போலவே…

காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாகத் தங்கம் வென்றார் பி.வி.சிந்து

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களு டன் பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில்…

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநராக முதல் தமிழ்ப் பெண் நியமனம்

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் முதல் பெண் இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானியான கலைச்செல்வி நல்லதம்பி நியமிக்கப்பட்டிருக்கிறார். 1942ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 38 ஆய்வகங்கள் உள்ளன. அதில் 4600 விஞ்ஞானிகள், 8,000 தொழில்நுட்ப…

செஸ் ஒலிம்பியாட்டில் 2வது சுற்றில் 8 வயது பாலஸ்தீன சிறுமி வெற்றி!

மாமல்லபுரத்தில் நடந்துகொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ராண்டா சேடர் அனைவரின் கவனத்தை ஈர்த்துவருகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்ற 186 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 2100 வீரர்களில் இளம் போட்டியாளராக களமிறங்கியுள்ளார் ராண்டா சேடர்.…

இந்தியாவின் பணக்காரப் பெண்களில் முதலிடத்தில் ஒரு தமிழச்சி

ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் உரிமையாளர் சிவ் நாடாரின் ஒரே மகள். இவர் இசைக்கலைஞராகவும், யோகாவில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார். ஹெச்.சி.எல். நிறுவனத்தில்…

அறிவியல் துறையில் அசத்தும் பெண் பேராசிரியர் தெய்வசாந்தி

ஆராய்ச்சிகளில் அதீத ஈடுபாடு கொண்டவர் பேராசிரியை தி.தெய்வசாந்தி. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று 19 வருடப் பேராசிரியர் பணிக்குப் பிறகு கடந்த எட்டு வருடமாக கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை யில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் கண்டறிந்த லித்தியம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!