ரசிகர்களுக்கு ​தோனியின் அட்​வைஸ்

ரிஷப் பண்ட் அடுத்த விக்கெட் கீப்பர் கம் பேட்ஸ்மேன் இதை இந்திய அணி நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால் அவர் தொடர்ச்சியாக சொதப்பினாலும் அவர் மீது நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் வாய்ப்புகள் வழங்கியது அதில் ஒன்றுதான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம், தென்னாப்பிரிக்கா,…

அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!

‘எனக்கு அந்த வாய்ப்பை கொடுங்க’!.. ‘ரத்தத்தால் அமித்ஷாவுக்கு கடிதம்’!.. அதிரவைத்த விளையாட்டு வீராங்கனை..!     நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.    டெல்லியில்…

மர்மகாய்ச்சல்!

பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை:

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா – மனுவை தள்ளுபடி

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு,…

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி. அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாயினர். இது குறித்து நியூஜெர்சி நகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது, நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர்…

பீதியை கிளப்பிய சம்பவம்!

‘வயல்வெளியில் கிடந்த குண்டு!’.. ‘வெடித்துச் சிதறியதில்’ இருவருக்கு நேர்ந்த கதி.. பீதியை கிளப்பிய சம்பவம்!     செங்கல்பட்டை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.         …

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை

சேலம்: பேருந்தில் இருந்து ரூ.1 கோடி கொள்ளை சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த தொழிலதிபரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஐதராபாத்தில் இருந்து தங்க நகைகளை விற்பனை செய்த பணத்துடன்…

தேசப்பற்று, கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்

மகாகவி பாரதியார் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுகிறேன் தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்  ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற அவரின் ஒரு கூற்றே, மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை…

‘கொல்லப்பட்ட’ பெண் புகார்…!!!!!

வன்கொடுமை செய்து ‘கொல்லப்பட்ட’ பெண் புகார்… கைதுசெய்யப்பட்டவர்கள் அதிர்ச்சி..!!!!           உதவிக்காக அவள் அழைத்த எந்தக் குரலும் யார் காதிலும் விழவில்லை. காரணம், அங்கு ஏற்கனவே ஒலித்துக் கொண்டிருந்த ஒலிபெருக்கிச் சத்தம்.    4 பேரால்…

ஜிஎஸ்டி

  ஜிஎஸ்டியால் நலிந்து வரும் குடியாத்தம் தீப்பெட்டித் தொழில்:    மூலப் பொருள்கள் மீதான விலை உயா்வு, ஆள்பற்றாக்குறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளின் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களால் கொஞ்சம், கொஞ்சமாக நசிந்து வந்த தீப்பெட்டித் தொழில் இன்று ஜிஎஸ்டி வரி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!