தமிழ் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான அய்யா புலவர் இராசு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தமளிக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, ஓலைப்பட்டயம் போன்றவற்றை ஆய்வு செய்து 100க்கும் மேற்பட்ட…
Category: அண்மை செய்திகள்
மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்..
மஞ்சள் மஞ்சளா ஓடப்போகும் தமிழக அரசு பஸ்கள்.. வந்தது அறிவிப்பு.. புது மாற்றத்தில் போக்குவரத்து கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய புதிய மாற்றத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. அந்தவகையில், இப்போதும் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நீண்டதூர…
Cortana செயலியை நீக்கியது மைக்ரோ சாப்ட்!
இனி Cortana என்னும் வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவைக்காக தனியாக இயங்கும் செயலியை பயன்பாட்டில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம். இந்திய அமெரிக்கரான சத்ய நாடெல்லா தலைமையில் மைக்ரோசாப்ட் எப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.…
பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சரண்சிங் ஆதரவாளர்கள் போட்டி!
பரபரப்பான சூழலில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். மல்யுக்த வீராங்கனைகளால் பாலியல் குற்றசாட்டுகளுக்கு ஆளான பிரிஜ்…
இந்தியாவின் ஜனநாயகத்திற்கு “கறுப்பு நாள்” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
இந்தியாவின் ஜனநாயகத்திற்கு “கறுப்பு நாள்” – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களைவயில் நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்திற்கு “கறுப்பு நாள்” என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கூறியுள்ளார். மாநிலங்களவையில்…
மதுபானம் வாங்க ஐடி கார்டு கட்டாயம்… ஐகோர்ட் கிளை அதிரடி!
மது விற்பனை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை குறைத்து அரசு அறிவிக்கவேண்டும். இதை மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டு கண்காணிக்க…
தொடங்கியது ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மேடையில் அவர் உரையாற்றியபோது:- தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி,…
மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயர்வு?
மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது நிலவுகின்ற விண்ணை முட்டும் விலைவாசி உயா்வை மத்திய அரசுப் பணியாளா்கள் எதிா்கொள்ளும் வகையில், அவர்களின் அகவிலைப்படி உயா்த்தப்பட்டு வருவதாக செய்திகள்…
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி!
உலக கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், கோபமான பாகிஸ்தான் இனி தனது அணியினை…
