அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை..!

அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்களாகவும், அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அந்த ஆண்டுக்கான கால…

குரூப்-1, 1 ஏ முதல் நிலை தேர்வு நாளை நடக்கிறது..!

38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி…

நீலகிரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’..!

ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…

நாளை நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் முடிவு..!

நாளை நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த காலமாக மீன்வளத் துறை ஆய்வு செய்து கண்டறிந்து அறிவித்துள்ளது.…

பிரதமர் மோடி இன்று குஜராத் பயணம்..!

அகமதாபாத்தில் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக கருதப்படுகிறது.…

இன்று தவெக சார்பில் 3ம் கட்ட கல்வி விருது விழா..!

தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த…

தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றங்கள்..!

இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது. இந்திய ரெயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: 2025 ஜூலை 1 முதல், ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம்…

146 கோடியை தாண்டியது இந்தியாவின் மக்கள்தொகை..!

இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா. சார்பில் உலக மக்கள்தொகை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்தியாவின் தற்போதைய…

திமுக, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு..!

கமல்ஹாசன் வேட்பு மனு ஏற்கப்பட்டு இருப்பதால் அவர் மாநிலங்களவை எம்.பி ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ம.தி.மு.க.வின் வைகோ, தி.மு.க.வின் பி.வில்சன், சண்முகம், அப்துல்லா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த…

ஒரு மாதம் இலவச சேவை வழங்க எலான் மஸ்க் திட்டம்..!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் நிறுவனம் அடுத்த 2 மாதங்களில் இந்தியாவில் தனது சேவையை தொடங்க உள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) கடந்த வாரம் குளோபல் மொபைல் பெர்சனல் கம்யூனிகேஷன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!