முக்கிய செய்திகள்

கரூரில் உள்ள கொசுவலை தயாரிப்பு ஆலை அலுவலகத்தில், 4வது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு…

குளிர்காலக் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது!

டிச.13ம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில், பொருளாதார மந்தநிலை, அதிகரித்துவரும் வேலையின்மை மற்றும் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் தலைவர்களை தொடர்ந்து காவலில் தடுத்து வைத்திருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது. …

கோட்டாபய இன்று இலங்கை ஜனாதிபதியாக பதவி ஏற்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார் கோட்டாபய…

இன்றைய முக்கிய செய்திகள்

கரூர்: தனியார் கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தில், 3வது நாளாக வருமான வரித்துறையினர் இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஹாங்காங் போராட்ட களத்தில், முதன்முதலாக ராணுவத்தை களமிறக்கியது சீனா. இலங்கை அதிபர் தேர்தல்:…

அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்!

         அதிமுக கொடி கம்பத்தால் விபத்துக்குள்ளான கோவை மாணவியின் இடதுகால் அகற்றம்!         கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், இளம்பெண்ணின் (ராஜேஸ்வரி) கால்கள் மீது லாரி ஏறிய நிலையில், அந்த…

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு

இட ஒதுக்கீடு அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது – உயர் நீதிமன்றம் தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி மூப்பு வழங்குவதும் சட்ட விரோதம் – உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலை துறை, அறநிலைய துறை, பொதுப் பணித்…

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்த விசாரணை முழுமையாக முடியும் வரை வதந்திகளை பரப்பாதீர்கள்; போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருகிறது – சென்னை ஐஐடி நிர்வாகம். சென்னை ஐஐடியை முற்றுகையிட்டு திமுக மாணவரணியினர் போராட்டம்:மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள்…

இந்திய வானிலை ஆய்வு மையம்.

சுனாமி எச்சரிக்கை. ’இந்தோனேசியாவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு’.நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம். இன்று அதிகாலை 12:01 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஏற்பட்டது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு…

முக்கிய செய்திகள்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுங்கத்துறை அதிகாரி ஜெக்மோகன் மீனா என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை – சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம். பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம்…

திருச்சி ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை.

திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு, 2 ஆண்டுகள் சிறை. ஒப்பந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக வணிக துறையின் இன்பராஜ் என்பவருக்கு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!