நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரை என தகவல் டிஜிபிக்கு தேனி சரக காவல் துணை தலைவர் கடிதம் எழுதியதாக தகவல். ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல்

ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்:

ரூ.1160 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: இந்திய எல்லை வழியாக தாய்லாந்துக்கு கடத்த முயன்ற போது கடலோர காவல் படையினர் அதிரடியாக பறிமுதல். இந்திய கடலோர கப்பல் படையின் ராஜ்வீர் கப்பல் மூலம் மடக்கி பிடித்து விசாரணை

சந்திரயான்-2

சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது – இஸ்ரோ தலைவர் கே.சிவன் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை – சிவன் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் – சிவன்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்: பூஞ்ச் எல்லையில் நள்ளிரவு முதல் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல்.

அண்ணா பல்கலைக்கழகம்

தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வித்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி வழக்கு

அரசியல் சாசன அமர்வில் நடைபெற்றுவரும் விசாரணை வரும் திங்கள்கிழமை முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு. அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர். 18 -ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் விசாரணை நேரம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!