ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

 ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 இந்திய வீர‌ர்கள் வீர‌மரணம்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், 5 பாக். வீரர்கள் உயிரிழப்பு என தகவல்

காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில், 3 தீவிரவாத முகாம்கள் அழிப்பு, 6 முதல் 10 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு – ராணுவ தளபதி பிபின் ராவத்.

காஷ்மீர்: சியாச்சின் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...