காஞ்சிபுரத்தில் – பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

 காஞ்சிபுரத்தில் – பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் அரசு உத்தரவை மீறி, உள்ளூரில் பால் விற்பனை செய்த புகாரில் திருவள்ளுவர் பால் கூட்டறவு சங்கசெயலாளர் தற்காலிக பணியிடை நீக்கம்.
கொள்முதல் செய்யப்படும் பாலை கூட்டுறவு ஒன்றியங்களில் கொடுக்கவும், உள்ளூர் தேவைக்கு பதப்படுத்திய பாலை அரசு நிர்ணயித்த விலையில் விற்கவும் சுற்றறிக்கை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...