மங்களூர் துப்பாக்கிச்சூடு: எடியூரப்பாவுக்கு முன்னதாக நிதியுதவி செய்த மம்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவித்து 48 மணி நேரத்திற்குள், அவருடைய கட்சி பொறுப்பாளர்கள், கர்நாடகா மாநிலம் மங்களூரில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்ட இரண்டு பேரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து 5…
Category: முக்கிய செய்திகள்
மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்
மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்… வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ் வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…
வரலாற்றில் இன்று – 29.12.2019 – ராஜேஷ் கன்னா
இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா 1942ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜதின் கன்னா. 1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா, 1969ஆம் ஆண்டு வெளியான…
ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை -பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம்.
ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை சேவை : அதிகாரிகள் பிரதமருக்கு எதிர்ப்புக் கடிதம். மூன்று தொழில்நுட்ப சாராத ரயில்வே துறை (Non- technical ) மற்றும் ஐந்து தொழில்நுட்ப ரயில் சேவைகளையும் இணைத்து ஒரே இந்திய ரயில்வே மேலாண்மை சேவையாக (ஐஆர்எம்எஸ்) மத்திய அரசு…
இன்றைய முக்கிய செய்திகள்
முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: 76.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு என தகவல். டெல்லியில் கடும் குளிரால் மக்கள் அவதி: வெப்பநிலை, 2.4 டிகிரி செல்சியசாக பதிவு. வருகிற 16-ம்…
முறையாக ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் சொத்துகள் முடக்கம்:
புதிய விதிகள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்!!! சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாக செலுத்தாதவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும்…
குழந்தைகள் ஆபாச படம்: மேலும் 65 போ் பட்டியல் அளிப்பு
குழந்தைகள் ஆபாச புகைப்படம் விவகாரம் தொடா்பாக, மேலும் 65 போ் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத்…
விமான உற்பத்தி ஆலையில் வெடிவிபத்து: 12 பேர் காயம்
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டா நகரில் அமைந்துள்ள ஒரு விமான உற்பத்தி ஆலையில் நைட்ரஜன் எரிவாயுக் குழாயில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக சுமார் 12 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.…
வரலாற்றில் இன்று – 28.12.2019 திருபாய் அம்பானி
இந்தியத் தொழிலதிபர் திருபாய் அம்பானி 1932ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் சோர்வாத் அருகிலுள்ள குகஸ்வாடாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி. இவர் மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்…
புதுக்கோட்டை : சிறுமி பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018 ஆம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15…
