புதுக்கோட்டை : சிறுமி பாலியல் வன்கொடுமை

புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018 ஆம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவு.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!