மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு.மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக…
Category: முக்கிய செய்திகள்
பாரத் பந்த்:
தொடங்கியது வேலைநிறுத்தப் போராட்டம்; செவிசாய்க்குமா மத்திய அரசு? பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று அழைப்பு விடுத்துள்ளன. இந்த உலகம் உழைப்பால் உருவானது என்று கூறினால் அது மிகையல்ல. அத்தகைய உழைப்பை…
வரலாற்றில் இன்று – 09.01.2020 – ஹர் கோவிந்த் குரானா
மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார். இவர் 1959ஆம் ஆண்டு மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான…
:நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு தூக்கு
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து…
மலேசியாவில் தலைவர் காமராஜர்…
1953-ல் பெருந்தலைவருக்கு மலாய் நாடு செல்லும் மாபெரும் வாய்ப்பு வந்தது. அந்த நாளில் மலாய் பிரிட்டிஷ் ஆதிக்க நாடாக இருந்தது. எனவே மலாய் நாட்டின் கமிஷனராக் இருந்தவர் இங்கிலாந்தைச் சார்ந்த ஜெனரல் டெம்ப்ளர் ஆவார். தலைவர் காமராஜர் அவர்கள் மலாய் செல்வதற்கான…
இலங்கை சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சியா?
இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டு வரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை…
இன்றைய முக்கிய செய்திகள்
அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம்: இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளருக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம். கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் –…
இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு
ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு.ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக ஜேஎன்யூ உள்ளது – இந்து ரக்ஷா தளம்.தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள…
17 வயது சிறுவனை திருமணம் செய்த 21 வயது பெண்! உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு!
திருமணம் செய்துக் கொள்வதற்கு பெண்களுக்கு 18 வயதை நிர்ணயித்துள்ளது இந்திய சட்டம். 18 வயதுக்கும் குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் அந்த திருமணம் இந்திய சட்டப்படி குற்றம் என்றும், அப்படி திருமணம் செய்துக் கொள்பவரை சட்டப்படி கைது செய்து, சிறையில்…
வரலாற்றில் இன்று – 07.01.2020 – சடாகோ சசாகி
ஜப்பானிய சிறுமி சடாகோ சசாகி 1943ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி ஜப்பானில் பிறந்தார். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோசிமாவில் அணுகுண்டு வசீ ப்பட்டதால், குருதிப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். சசாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவளுடைய தோழி ஒரு…
