ஜெர்மனியை சேர்ந்த கணிதவியலாளரும், வானியலாளருமான ஜோகன்னஸ் கெப்ளர் 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வைல்டர்ஸ்டாட் நகரில் பிறந்தார். இவர் வானியலில் தான் ஆராய்ந்து அறிந்த விஷயங்களின் அடிப்படையில் ‘மிஸ்ட்ரியம் காஸ்மோகிராபிகம்’ என்ற மிகப்பெரிய வானியல் நூலை எழுதினார். இந்நூல்…
Category: முக்கிய செய்திகள்
இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..!
இனி சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது… கோத்தபய அரசு தடை..! இதுகுறித்து அவர், ’’இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும். தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது. இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே…
இன்றைய முக்கிய செய்திகள்
உத்தர பிரதேசம்: லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். வாஜ்பாயின் 95வது பிறந்த தினத்தையொட்டி தலைமைச் செயலகமான லோக்பவனில் வெண்கலச்சிலை திறப்பு. 2வது தேசிய நீர் விருதுகளுக்கான விண்ணப்பங்களை டிசம்பர்…
ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம்!
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காமல் ஆதாயம் பெற்ற காரணத்திற்காக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.230 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வளைய சூரிய கிரகணம்
இயற்கையின் விந்தைகளில் ஒன்றான வளைய சூரிய கிரகணம் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தெரிய தொடங்கியது. தமிழகத்தில் மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஊட்டியில் முழு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது. சூரியனின் மையப்பகுதியை நிலவு 3 நிமிடங்களுக்கு மேல் மறைத்தது.திருப்பூரில் மேகமூட்டத்துடன் சாரல்…
சுனாமி 15-ஆம் ஆண்டு நினைவு நாள்:
நாகை மாவட்டத்தில் 21 இடங்களில் மலரஞ்சலி: நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. 2004-ம் ஆண்டு டிச. 26-ம் தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனிஷியாவின் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டேர் அளவில் ஏற்பட்ட…
இன்று வளைய சூரிய கிரகணம்: 9 மாவட்டங்களில் தெரியும்
வியாழக்கிழமை நிகழும் வளைய சூரிய கிரகணத்தை தமிழகத்தின் 9 மாவட்டங்களில், சூரிய வடிகட்டி கண்ணாடி மூலம் அனைவரும் காணலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில்…
வரலாற்றில் இன்று – 26.12.2019 – சார்லஸ் பாபேஜ்
கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ் 1791ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி லண்டனில் பிறந்தார். 1810ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழகத்தில் இணைந்தவர், கணிதத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார். 1834ஆம் ஆண்டு கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி…
சூரிய கிரகணம் : 2019க்கு பிறகு 2031ல் தான் மீண்டும் நிகழும்
டிசம்பர் 26ம் தேதி (நாளை) ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே…
இன்றைய முக்கிய செய்திகள்
ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு. இன்று மாலை 5 மணி முதல் 27ம் தேதி மாலை வரை மதுக்கடைகளை மூட உத்தரவு. பிரபல இசைக் கச்சேரி குழு உரிமையாளர்…
