வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!

99 பேருக்கு வாழ்க்கையே போச்சு…!! டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.சி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும்  முறைகேட்டில்  ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிசி இந்த அதிரடி …

வசமாக சிக்கிய வேலம்மாள் குழுமம்..!

மலைக்க வைக்கும் கணக்கில் வராத சொத்துக்கள்… வேலம்மாள் கல்விக் குழுமத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றள்ளது. இதில், கணக்கில் வராத ரூ.400 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.2 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள…

இன்றைய முக்கிய செய்திகள்

வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட கே-4 ஏவுகணை – கடந்த ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக சோதனை வெற்றி. 22ம் தேதி பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்யாத அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடும் எச்சரிக்கை – வரும் 28ம் தேதி மாலை 4…

குடியரசு தினம் என்றால் என்னவெல்லாம் உங்கள் நினைவுக்கு வரும்?

 குடியரசு தினம்….    குடியரசு தினம் என்றால் நமக்கு தேசியக் கொடி நினைவுக்கு வரும். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவு வரும். சிலருக்கு தேச பக்தியை சிறப்பிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் நினைவுக்கு வரலாம். இது தவிர உங்கள்…

சீனாவில் ‘கரோனா’ வைரஸ் நோய்: பலி எண்ணிக்கை 41-ஆக உயா்வு…

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக சனிக்கிழமை அதிகரித்துள்ளது.     சீனாவின் ஹுபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை…

வரலாற்றில் இன்று – 25.01.2020 தேசிய வாக்காளர் தினம்

இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அன்று துவங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் ஜனவரி 25ஆம் தேதியை 2011ஆம் ஆண்டில் தேசிய வாக்காளர் தினமாக இந்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் ஆணையத்தை…

இன்றைய முக்கிய செய்திகள்

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம்: சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து.தமிழகத்தில், 18,884 இலங்கை தமிழர்கள் உட்பட 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 கோடியே 30 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்…

உடலுறுப்பு தானம்: ”ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான்” –

உடலுறுப்பு தானம்: ”ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான்” – மகனுக்கு இறுதிச் சடங்கு செய்யாத பெற்றோர்ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்த சரத்குமார் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஏழு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்த…

சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்த வடமாநில இளைஞர்..!

வாயில் பஞ்சு… பள்ளிச் சீருடையில் உடம்பெல்லாம் ரத்த காயங்கள்…சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமைச் சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கொங்கலாபுரம் கிராமம். இந்த…

பொள்ளாச்சி வழக்கில் அடுத்த திருப்பம்

`ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கை இல்லை!’  பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பொள்ளாச்சி வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதாக சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!