மும்பையில் தொடங்கிய தென்மேற்குப் பருவ மழை.. வெள்ளப் பெருக்கில் மும்பை.

மும்பை : தென்மேற்குப் பருவ மழை மும்பையில் ஆரம்பித்துவிட்டது முதல் நாளிலேயே வெள்ளம் சூழ்ந்து மும்பை நகரம் மிதக்க ஆரம்பித்துள்ளது, வாகன போக்குவரத்து குறிப்பாக சாலைகள் மற்றும் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து ஒரே…

வரலாறு படைத்த துப்பாக்கியின் வரலாறு

உலகம் முழுவதும் ‘ஏ.கே.–47’ துப்பாக்கி பிரபலமாக விளங்குகிறது. 10 கோடிக்கும் அதிகமானதுப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த துப்பாக்கியை ரஷியாவை சேர்ந்த நிபுணர் கலாஷ்நிகோவ் என்பவரே வடிவமைத்து தயாரித்தார். அவரின் பெயரினை கொண்டே அதாவது A என்பது ஆட்டோமாட்டிக் (தானியங்கி) என்றும் K…

காமராஜர் பற்றி 100 அற்புதமான அரிய தகவல்கள்..!!

1. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார். 2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார். 3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி”…

59 சீன தயாரிப்பு செயலிகள் இந்தியாவில் தடை…

சீனாவுடனான பதற்றத்திற்கு இடை இடையில் அரசாங்கத்தால் தடுக்கப்பட்ட சீன நிறுவனங்களின் தயாரிப்புகளான 59 ஆண்ட்ராய்ட் செயலிகளில் செயலிகளை தடை செய்தது இந்திய அரசாங்கம் அதில் முக்கிய இடத்தைப் பிடித்த டிக்டோக், யுசி உலாவி சேர்த்து மொத்தம் 59 செயலிகளையும் தடை செய்திருக்கிறது.…

DTH, கேபிள் சந்தாதாரர்கள் சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி

டி.டி.எச் மற்றும் கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பிய டிவி சேனல்களை தேர்வு செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது…! இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) DTH (direct-to-home) மற்றும் கேபிள் சேவைகளில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சந்தாதாரர்களுக்கும்…

மக்களுக்கு நேரடியாக பணம் – மத்திய அரசு அதிரடி… விரைவில் அறிவிப்பு….

மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக அவர்களுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் பணத்தை வழங்கும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, நடுத்தர மக்களும் வருவாய் இழப்புக்கு உட்பட்டு, பெரும்…

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள்

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள்: 5வது கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 4 நாட்களில் வேளாண், சிறு குறு தொழில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிப்பு கடந்த…

ஐ.சி.எம்.ஆர் புது தில்லி வெளியிட்டுள்ள சில மிக முக்கியமான அறிவுரைகள்

ஐ.சி.எம்.ஆர் புது தில்லி (Indian Council of Medical Research, New Delhi) வெளியிட்டுள்ள சில மிக முக்கியமான அறிவுரைகள் 2 வருடங்களுக்கு வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைக்கவும் 1 வருடம் வெளியே உணவு சாப்பிட வேண்டாம் தேவையற்ற திருமணம் அல்லது இதே…

செவிலியர் தின நல்வாழ்த்துகள்

செவிலியர் தின நல்வாழ்த்துகள் யாரும் பார்த்துவிடக் கூடாதென்று திரைமறைப்பை வைத்துவிட்டு அரை மயக்கத்திலிருந்த அவனை கைப்பிடித்து படுக்கையில் சாய்த்தாள் அவள்… அவன் காதோரம் ஏதோ பேசிவிட்டு அவன் சம்மதிக்கவே அவன் மேல்சட்டையை கழட்ட தயாரானால் அவள்… அவனின் மார்பை தழுவி வியர்வை…

நாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம்.

நாளை முதல் 34 வகை கடைகள் திறக்கலாம். அதன் விபரம் பின்வருமாறு: 1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்) 2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) 3) உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள். 5) கட்டுமானப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!