சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால், கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் பிப்.20-ம் தேதி முதல் ஏப்.5-ம் தேதி வரை 44 மின்சார ரயில்களின்…
Category: விளையாட்டு
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 24)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு
புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி, வண்ண அருவி ஓவியக் கலைக் கூடத்தில் ஓவியர், எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வுக்குத் தலைமை விருந்தினராக உலகப் புகழ் ஓவியர் ஶ்ரீதரன் அவர்களும் எழுத்தாளர், கல்கி இதழின் மேனாள் துணை…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 21)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
டெல்லி மாநாட்டில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கருத்து
டெல்லி ஏஐ மாநாட்டின் 4-வது நாளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மாநாட்டில் பங்கேற்றார். அவர் பேசியதாவது: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் ஏஐ மையம் அமைக்கப்பட உள்ளது.…
‘பாக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா!
புதுடெல்லி: இந்தியா ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. குறைக்கடத்தி உற்பத்தி முதல் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வரை சிலிக்காண் அடுக்கைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள நம்பகமான நாடுகளின்…
வரலாற்றில் இன்று ( பிப்ரவரி 20)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
