அந்த நல்ல மனசு தான் சார் கடவுள்.. ஒருவர் வாழ்நாளில் சேமிக்க வேண்டியது என்றால் நல்ல நினைவுகள் தான்…நம்மால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து மனதிருப்பதியாக வாழ்வது தான். மதுரையை சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர், மாநகராட்சி பள்ளி கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடி நன்கொடையாக வழங்கி உள்ளார். பணம் யாரிடம் இருக்கிறது இருக்கிறது என்பது முக்கியமல்ல.. அதை எப்படி பயன்படுத்துகிறார் என்பதே அவரது குணத்தை தீர்மானிக்கும். தான் படிக்கவில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரை மற்றவர்களை […]Read More
தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. தற்போது தக்காளி விலை 200 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளியின் விண்ணை முட்டும் விலை உயர்வை தவிர்க்க தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தக்காளி விலை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு எடுத்து வருகிறது. முதல்கட்டமாக, 67 பண்ணை பசுமைகடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு […]Read More
வெப் சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படம் – இயக்குனர்
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா […]Read More
விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணியான “துருவ நட்சத்திரம்” ரிலீஸ் எப்போது தெரியுமா?
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 2017ம் ஆண்டே வெளியாக இருந்த படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு துருக்கியில் தொடங்கியது படப்பிடிப்பு. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உட்படப் பலரும் நடித்துள்ளனர். துருக்கியில் நடந்த முதல் ஷெட்யூலைத் தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்தது. விக்ரம் இதில் துருவா, ஜான், ஜோஸ்வா எனப் பல கெட்டப்களில் நடித்திருக்கிறார். அவரது ஜோடியாக ரிதுவர்மா நடித்துள்ளார். விறுவிறுப்பாகத் […]Read More
நாளைய நாள் சாதகமான நாளாக இருக்காது. அதனால் செய்யும் செயலில் நிதானம் மிகவும் அவசியம். அலுவலகத்தில் நாளை பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மனைவியிடம் வீண் விவதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளைய நாள் உங்களுக்கு விருப்பமான நாளாக அமையாது. பணியிடத்தில் நாளை உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. துணைவியிடம் விட்டு கொடுத்து நட்பான முறையில் பேசுவது நல்லது. நாளை பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். […]Read More
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாவீரன்’.இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாவீரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத்தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “மடோன் அஸ்வின் விருப்பப்பட்டால் நான் அவருடன் மீண்டும் இணைய தயாராகவுள்ளேன். மாவீரன் வெற்றி எனக்கு கூடுதல் பரிசாக உள்ளது. இப்பொழுது வரை அனைவரும் என்னுடைய படங்களை பாராட்டுவார்கள், ஆனால் முதல் முறை என்னுடைய […]Read More
சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திகில் கலந்த பேய் படம் வரும்-28ம் தேதி
வரும் 28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படம் தொடர்பாக கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடிகர் சந்தானம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “அப்போது பேசிய அவர், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் திகில் படமாக வெளிவர இருப்பதாகவும், இது ஒரு வித்தியாசமான பேய் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது திகில் கலந்த நகைச்சுவை படம் என்பதால், ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்றும் இந்த படம் வெற்றி பெற்றால் இதன் […]Read More
மாஞ்சோலை எஸ்டேட்.. ஆர்டியில் அம்பலமான உண்மை.. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் திருநெல்வேலி மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைக்கு அரசு பஸ்ஸில் சுற்றுலா பயணிகள் செல்ல எந்த தடையும் இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. எனவே இனி அரசு பேருந்தில் சென்று தாராளமாக பொதுமக்கள் மாஞ்சோலை எஸ்டேட்டை சுற்றி பார்க்க சென்று வரலாம். திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாக, குறுகலான […]Read More
தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச வேண்டும் என்று ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியவரும், குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுள் பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவரும். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்தவர். அவரை தமிழ் உலகம் ‘தமிழ்க்கடல்’ என்றும், ‘தனித்தமிழின் தந்தை’ என்று தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற அந்த வரலாற்று மனிதர்தான் மறைமலை அடிகள். 1876 ஆம் ஆண்டு […]Read More
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினமின்று: தமிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால் நம் தாய்மொழியான தமிழ்மொழி வாழுமா? வீழுமா? என்ற கேள்விக்கே இடமில்லாமல் போகும். தமிழ் உலக வரலாற்றில் அத்தகைய உணர்வு வெகு சிலருக்குதான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில் ஒருவர் ‘தனித்தமிழ் இயக்கம்’ என்ற ஒரு மாபெரும் இயக்கத்தையே தொடங்கி தமிழுக்காக அரும்பங்காற்றியிருக்கிறார். தமிழ் உலகம் அவரை ‘தமிழ்க்கடல்’ என்றும், ‘தனித்தமிழின் தந்தை’ என்றும் போற்றுகிறது.நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் அந்த […]Read More
- முதன் முதல் என் தொண்டின் ஆர்வம்
- தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை – முதல்வர் அறிவிப்பு
- தொடர்ந்து ட்ரெண்டிங்கில் ‘ஹிட்லர்’ படத்தின் பர்ஸ்ட் லுக்…
- மகாத்மா காந்தி
- அகிலம் அறிந்திட அறிவை தந்த வள்ளலே
- காந்தி ஜெயந்தி பாடல்தேசத் தந்தையேஎண் சீர் விருத்தம்
- காந்தி ஜெயந்தி பாடல்| எண்சீர் விருத்தம்| முனைவர் பொன்மணி சடகோபன்
- ஆதி குணசேகரன் ஆக ப்ரோமோவில் வந்த “அந்த” ப்ரபலம்…
- இன்று கிராமசபை கூட்டம்.. தமிழ்நாடு முழுவதும் ஆன்லைனில் பேசும் முதல்வர் ஸ்டாலின்…
- பிக் பாஸ் சீசன் 7ல் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்களின் விவரம்…