மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை மார்ச் 5-ம் தேதி மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனுத் தாக்கல் செய்துள்ளனர். நாடு முழுவதும் 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், மார்ச்…
Category: விளையாட்டு
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் மந்தனா முதலிடம்
துபாய்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 790 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மந்தனா 58 மற்றும் 31 ரன்கள் எடுத்திருந்தார்.…
லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பரிந்துரை
மாட்ரிட்: விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதான லாரஸ் விருதுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதன்…
யூடியூபிலும் பிரதமர் மோடி சாதனை
புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதமராக மோடி பதவியேற்றது முதல், தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் உலக…
காலமெல்லாம் கண்ணதாசன்-6
பிப்ரவரி – 2ம் தேதி, பாரதிய வித்யா பவனில் கண்ணதாசனின் காவிய மழையைப் பொழிந்தவர். திருமதி. லலிதாமோகன் அவர்கள். காலமெல்லாம் கண்ணதாசன்-6 திரையிசையில் ராகபுஷ்பங்கள் நிகழ்வை உரத்தசிந்தனை மாத இதழ் ஆசிரியர். திரு. உதயம்ராம் தொகுத்து வழங்கினார். இயக்குநர் பாரதிய வித்யாபவன்…
வரலாற்றில் இன்று ( மார்ச் 04)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
வரலாற்றில் இன்று ( மார்ச் 03)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
