வாசு………….அங்கே என்னப்பண்றே ? வாசு தன் மொபைல் போனின் தொடுதிரை மூடிவிட்டு ஏன் மாலி ஏதோ கொள்ளை போறமாதிரி கத்துறே ? என்னவிஷயம் கன்டினியூவா மொபைல்ல பேசினாலோ அல்லது விளையாடினாலோ கண்லே ஒருவிதமான பிரஷர் வந்து பார்வை குறைபாடு ஏற்படுதாம், அப்பறம் நம்மோட ஞாபகச் சக்திகளை அழிக்கிறதாம். நீயூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கு. அது சரி அதுக்கு என்னையேன் கூப்பிட்டே ? நீதானே எப்பப்பாரு மொபைலை கையிலே வைச்சிகிட்டே இருக்கே அதனால்தான் சொன்னேன். அடிப்பாவி காலேஜ் முடிச்சி […]Read More
வெயிலோடு விளையாடு விளையாட்டு சொல் மொழியிலும் செயல் மொழியிலும் நம்மைக் கட்டிப்போடுபவை 20 நூற்றாண்டில் இந்த விளையாட்டில் அர்த்தங்கள் வேறாகிப் போனது இப்போது 21ம் நூற்றாண்டின் விளையாட்டு என்றால் அது நம் கையடக்க செல்போன்களில் ஒளிரும் கலர் வண்ணப் பந்துகளோ, அல்லது ஒரு மிகப்பெரிய கூட்டத்தினை எதிர்த்து போரிடும் வீரனின் சாகசமோ அல்லது ஏதாவது பூனையோ எலியோ ஓடுவதுதான் இப்போதைய விளையாட்டு இதற்கு ஆனால் இதன் இலக்கு என்ன நேரவிரயம் அப்போது நாம் சாலைகளிலோ மைதானங்களிலோ விளையாடும் […]Read More
தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் ஏலக்காய் மணக்கும் தோட்டத்தில் மலர்ந்த தீண்டாதே என்னும் குறும்படத்தின் இயக்குநர் திரு.ராஜபாண்டியன் அவர்கள் தன் சினிமாவின் மீதான வாசத்தை தெளித்திருக்கிறார் ஒரு அழுத்தமான கதைக்களத்தோடு, 35வயதில் அவரின் ஆர்வம் மலைக்க வைக்கிறது திறமைக்கு இடம் ஒரு தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார். வெகு விரைவில் வெள்ளித்திரையில் ராஜபாண்டியனுக்கான ஒரு மேடை காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை அருமையான காட்சியமைப்பு, தெளிவான ஒளிப்பதிவு என அற்புதமாக கதையமைப்பு. மக்களின் இயல்பு நிலையை எதார்த்தமாக தந்து இருக்கிறீர்கள். படம் […]Read More
சேப்பாக்கத்தை அதிரவிட்ட ரசிகர்கள்…!!! சென்னை: ஐ.பி.எல்., தொடரில் சாதிக்க, பயிற்சியில் ஈடுபட சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி கேப்டன் தோனி இறங்கிய போது, அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய அணி ‘சீனியர்’ தோனி, கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்குப் பின் எவ்வித கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. வரும் ஐ.பி.எஸ்., தொடரின் 13வது சீசனில் சென்னை அணி கேப்டனாக களமிறங்குகிறார். இதற்காக பயிற்சியில் ஈடுபட தோனி, சென்னை வந்தார். வழக்கம் […]Read More
கடைசிப் பந்தில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி! 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை என்கிற நிலையில் இருந்தது நியூஸிலாந்து அணி. இதனால் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என்றுதான் அனைவரும் எண்ணினார்கள். ஆனால், பூணம் யாதவின் 19-வது ஓவரில் நான்கு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தார் அமேலியா கெர். இதனால் கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டன. இரண்டு பவுண்டரிகள் அடித்து கடைசிப் பந்தில் […]Read More
4ஆவது நாளிலேயே முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடாின் முதல் போட்டி வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் […]Read More
2020 ஐபிஎல் போட்டியின் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது: இந்த வருட ஐபிஎல் போட்டி, மார்ச் 29 அன்று தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 17 அன்று கடைசி லீக் போட்டியில் பெங்களூர் – மும்பை அணிகள் மோதுகின்றன. 57 நாள்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இறுதிச்சுற்று ஆட்டம் மே 24 அன்று […]Read More
1. உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக கருதப்படுபவர் 35 வயதாகும் ஏ பி டி வில்லியர்ஸ். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் சரி இவரது சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. 2. வலது கை பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸை மிஸ்டர் 360 டிகிரி என கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். தான் விளையாடிய காலகட்டத்தில் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக கருதப்பட்ட வீரர்களின் பந்துகளை மிக லாவகமாக சிக்ஸர்கள் விரட்டியவர்.3. […]Read More
ஐபிஎல் 2020: புதிய லோகோவை வெளியிட்டது ஆர்சிபி.. வீடியோ ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதுவரை நடந்த 12 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத 3 அணிகளில் ஆர்சிபி அணியும் ஒன்று. விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியின் தவறான அணுகுமுறையால் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை. எனவே வரும் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் […]Read More
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது நியூஸிலாந்து. டி20 தொடரை இந்திய அணி 5-0 என வென்றதால் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக 3 ஆட்டங்களிலும் தோற்றது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்று இவற்றைச் சொல்லலாம். கோலி – 75 ரன்கள் மட்டும்! 51, 15, 9. கோலி ஒவ்வொருமுறை களமிறங்கும்போதும் சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவும். […]Read More
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!
- முழங்கைகள் இல்லாமல் தேர்வெழுதி வென்ற மாணவன்