கோலாகலமாக நடந்த சிஎஸ்கே ரீயூனியன் விழா

சென்னை: சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்கே) ரீயூனியன் விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. மைதானத்​தில் ஏராள​மான சென்னை ரசிகர்​கள் உற்​சாகத்​துடன் நிகழ்ச்சியைக் கண்​டுகளித்​தனர். வரும் 28-ம் தேதி முதல் சிஎஸ்கே உள்​ளிட்​ட10 அணி​கள் பங்கேற்​கும் ஐபிஎல் 2026 சீசன்…

புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

சென்னை: புறநகர் மின்​சார ரயில் பகு​தி​களில் பரிசுப் பொருட்​கள் கொண்டு செல்​லப்​படு​வதை தடுக்​கும் வகை​யில், 24 மணி நேர கண்​காணிப்பு தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக ரயில்வே போலீ​ஸார் தெரி​வித்​தனர். சென்னை சென்ட்​ரல், எழும்​பூர் ரயில் நிலை​யங்​களில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் தேர்​தல் கண்​காணிப்பு சிறப்​புப் பிரிவை…

பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் 

சென்னை: பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடும் சூழலில் 100 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் வரும் 25 அல்லது…

இந்தியா நிறுவனத்தின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

சென்னை: இசைக் ​கருவி தயாரிப்பு நிறு​வன​மான யமஹா மியூசிக் இந்​தி​யா, இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானை தனது விளம்​பரத் தூத​ராக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வின் முன்​னணி இசைக்​ கருவி நிறு​வன​மாகத் திகழ்ந்து வரும் யமஹா மியூசிக் இந்​தியா நிறு​வனத்​தின், விளம்​பரத் தூதருக்​கான ஒப்​பந்​தம் கையெழுத்​திடும் நிகழ்ச்சி…

வரலாற்றில் இன்று ( மார்ச் 23 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2027 இல் வெளியாக இருக்கும் இந்த கணக்கெடுப்பால் சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக…

வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்குப் பதிவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு பொது விடு​முறை விட வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது.…

வரலாற்றில் இன்று ( மார்ச் 20 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தெலுங்கு வருடப் பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட…

இன்று நாதக ஆட்சி செயல்பாட்டு வரைவு: சீமான் வெளியிடுகிறார்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருவதுடன், தேர்தல் அறிக்கைகளையும் தயார் செய்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!