நலம் தரும் நவராத்திரி நான்கு வகை உண்டு : உங்களுக்கு தெரியுமா? பாரத தேசத்தில், மொழி, உணவு, உடை, ஜாதிகள் என பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இமயம் முதல் குமரி வரை ஆன்மிக ரீதியாக, பாரதம் ஒரே நாடாகவே இருந்து வந்துள்ளது. அதற்கு சரியான உதாரணம் தான், நவராத்திரி . சக்தி வழிப்பாட்டில் நவராத்திரிக்கு முக்கிய இடம் உண்டு, நவராத்திரி நாட்களில், சக்தியை வழிபட்டால், நினைத்தது நடக்கும் . எதிலும் வெற்றி பெற முடியும். ஒவ்வொரு […]Read More
துளசி எப்படி வந்தது? துளசி செடியை கடவுளாக பார்ப்பதும், அதற்கு பூஜை செய்வதும் இந்து மதத்தில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது துளசி எப்படி வந்தது?முன்னொரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து இறவாத வரம் தரும் மருந்தாகிய அமிர்தம் பெற முயன்றனர்.அப்போது அமிர்தம் வெளியே வருவதற்கு முன்னர் அந்த பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, , காமதேனு, சந்திரன், ஐராவதம் மகாலட்சுமி, ஆகியன உண்டாகி வெளியே வந்தன. இதனால் பகவான் விஷ்ணுவின் ஆனந்தக் கண்ணீர் […]Read More
சித்தர்களின் சிந்தனைகள் : ========================= அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே. – திருமூலர் இங்கே அஞ்சு என்று குறிப்பிடப் படுவது ஐம்புலன்கள். நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம் புலன்களை முறையாக இயக்கத் தெரியாததே. மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உணர்கருவிகள் மூலம் பெறும், தொடு, சுவை, பார்வை, வாசணை, கேட்கும் உணர்வுகளில் மனமானது மயங்கி, […]Read More
விஞ்ஞானிகளே மிரண்டு அதிர்ந்து போன கழுகுமலை கோவில், இந்த கோவில் ஒரு பாறையினால் செதுக்கப்பட்டது இன்று பரவி இருக்கும் டைமண்ட் கட்டிங் “டூல்ஸ்” வைத்து கூட செதுக்க முடியாத அளவிற்கு அருமையான ஆழமான வடிவமைப்புகள் ஆஹா அற்புதமான தோற்றம் இது இப்பொது உலகில் இருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் ஒரு புதிராகவும் சவாலாகவும் உள்ளது. எப்படி செதுக்கி இருப்பார்கள் இதனை எத்தனை திறமை கொண்டவர்களாக இருப்பார்கள் அக்காலத்தில். தமிழர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இதற்கு மேல் சொல்ல வேண்டுமா […]Read More
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே, சென்னை – கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பச்சைப்பசேல் வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி […]Read More
தர்மத்தின்மதிப்புஎன்ன..? ஒரு குடும்பம், காசிக்குச் சென்று ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது ஆன்மிக குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு […]Read More
இதுதான் இந்துமதம்! எல்லோருக்கும் கூடுதலாக ஒரு நாள் வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லோருக்கும் தம் வாழ்நாளில் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.. நீங்கள் இதை படிப்பதும் கூட அந்த ஆசையின் ஒரு வகையான வெளிப்பாடுதான். அப்படி நாம் கூடுதலாக வாழும் நாளும், இப்போது வாழும் கணமும் சந்தோஷமாக இருக்க வேண்டும். மேலும் மேலும் தகவல்களை (Information ) அறிவதில்தான் நமக்கு எத்தனை எத்தனை இன்பம் !!! பணத்தால் கிடைக்காதது, […]Read More
நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;… ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை. ஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும். நாம் செய்ய வேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கை. எம் தலையை பலவாக கொய்தாலும் பயம் கொள்ளோம். எம் தலைவன், முதல்வன், இறைவன், உயிர், ஊன் அனைத்துமானவன் […]Read More
- கவிஞர் #ஃபிரான்ஸிஸ்_கிருபா வின் 3 வது ஆண்டு நினைவு நாள்
- திமுக பவள விழா ஏற்பாடுகள் தீவிரம்..!
- சூப்பர் ஸ்டாரின் ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு வெளியானது..!
- ராகவா லாரன்ஸின் 25 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது..!
- “டாணாக்காரன்” பட இயக்குநருடன் இணையும் கார்த்தி..!
- அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகஅறிவிப்பு..!
- டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு..!
- புரோட்டின் லட்டு
- வரலாற்றில் இன்று (16.09.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 16 திங்கட்கிழமை 2024 )