*வாந்தி_வருவதுஏன்???? வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே […]Read More
ஆண்மை குறைவு மற்றும் குழந்தையின்மை பிரச்சனைக்கு உடனடி பலன் பெற இந்த இலையை யூஸ் பண்ணுங்க! ஓரிதழ் தாமரை ஆண்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.. இந்த ஓரிதழ் நிலப்பரப்புகளில் படர்ந்து காணப்படும். இது ஒரு மருத்துவ செடி என்பது பலருக்கு தெரியாது… இது வயல்வெளி மற்றும் சதுப்பு நிலங்களில் வளரக்கூடிய இந்த மூலிகைக்கு ரத்தின புருஷ்’ என்ற வேறு பெயரும் உள்ளது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் மட்டுமன்றி முழுச் […]Read More
கீரைகள்நீர்சத்துகாய்கறிகளை #மழைக்காலத்தில்_சாப்பிடலாமா…❓ #கூடாதா…❓ மழைக்காலத்தில் கீரைகள், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய்…… போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சாப்பிட்டால் சளி பிடிக்கும், காய்ச்சல் வரும் என்று காலங்காலமாக சொல்லப்பட்டுவருகிறது. இதனால் நம்மில் பலர் அவற்றைச் சாப்பிடாமல் தள்ளிவைப்போம். இயற்கையாகவே, மழைக்காலத்தில் கீரைகள் அதிகமாக விளையும். எனவே, அவற்றை உண்பது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை, முருங்கை, தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றில் பொட்டாசியம், இரும்பு, சோடியம், ஃபோலிக் ஆசிட் மற்றும் […]Read More
குப்பைமேனி (Kuppaimeni) பலவித பிரச்சனைகளுக்கு இயற்கை தந்த வரம்..! குப்பைமேனி மருத்துவ பயன்கள் (Acalypha Indica benefits)..! நம் உடலின் இரத்தம் நாம் சாப்பிடும் உணவுகளினால் கெட்டுப்போகிறது. என்ன காரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவு. நம் நாட்டின் தட்பவெப்பதை பொறுத்து, நவீன கால துரித உணவுகளே முதல் காரணம் ஆகும். காரணங்கள்: மது மற்றும் புகை பிடித்தல் போன்ற காரணங்களினால் நம் உடலில் […]Read More
டெங்குவிலிருந்து விடுப்பட ஐந்து விதமான இலைகளை சேர்த்து பருகி வந்தால் டெங்குவிலிருந்து விடுபடலாம் … 1. வெற்றிலை 10 இலைகள். 2. புதினா கீரை கைப்பிடி அளவு. 3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு. 4. கொத்தமல்லி கீரை கைப்பிடி அளவு. 5. வாழைத்தண்டு 100 கிராம். இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நிறைய நீர் விட்டு நன்றாக கொதிக்கவிட்டு ஆறியப்பின் வடிகட்டி பருகி வந்தால் காலையில் வந்த டெங்குவை மாலையில் விரட்டி விடலாம் ! இதை […]Read More
பல நோய்களுக்கான ஒரு மருந்து!!! ************ * வெந்தயம். – 250gm * ஓமம் – 100gm * கருஞ்சீரகம் – 50gm * மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். nஇக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும். […]Read More
புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் கருப்பு எள் எவ்வளவு சாப்பிடணும்னு தெரியுமா… எள்ளுமிட்டாய், எள்ளுருண்ட, எள்ளு பொடி இப்படி பலவிதத்துல சின்ன வயசுலயே எள்ளை அதிகம் விரும்பி சாப்பிட்டிருப்போம். பொதுவாகவே இந்த இனிப்பு வகைகள் நமக்கு ரொம்ப பரிட்சையமான உணவுகளாக அப்போதெல்லாம் இருந்தது. 1 ரூபாய்க்கு 4 எள்ளுருண்ட சாப்பிட்ட காலம் எத்தன பேருக்கு ஞாபகம் இருக்குதுனு தெரியல. ஆனா, இத சாப்பிட்டதுனால வகை வகையான நோய்களில் இருந்து தப்பிச்சிகிட்டோம்னு சொல்லலாம். ஆமாங்க, இந்த எள்ளுக்குள்ள எவ்வளவு […]Read More
ஒரிஜினல் கிழங்கு மட்டும் தான் பலன் தரும் அமுக்கரா கிழங்கு சூரணம் செய்ய தேவையான மூலிகைகள் அமுக்கராங் கிழங்கு 640 கிராம் சுக்கு 320 கிராம் திப்பிலி 160 கிராம் மிளகு 80 கிராம் தனியா 70 கிராம் சீரகம் 60 கிராம் இலவங்க பத்திரி 50 கிராம் இலவங்க பட்டை 50 கிராம் ஏலம் 30 கிராம் சிறுநாகப் பூ 20 கிராம் கிராம்பு 10 கிராம் அமுக்கரா கிழங்கு சூரணம் செய்முறை மேற்கண்ட மூலிகைகளை வாங்கி […]Read More
தமிழ்நாட்டை பொருத்தவரையில் டிசம்பரில் இருந்து மார்ச் வரை அதிகமான பூக்கள் பூக்கும் காலமாக உள்ளது… இதன் மூலம் மகரந்த சேர்க்கை அதிகரிக்கவும் தேன் எடுத்து வியாபாரம் செய்யவும் சரியான காலம் இதுதான் …. ஒவ்வொரு வருடமும் போதிய தேனீக்கள் இல்லாமல் இந்தியாவில் 3000 கோடி ரூபாய் மகசூல் இழப்பு ஏற்படுகிறது என வல்லுனர்கள் கணக்கிட்டுள்ளார்கள் . ஒரு வீட்டில் அல்லது ஒரு தோட்டத்தில் தேனீ வளர்க்கும் போது அந்த தேனீக்கள் அங்கு உள்ள பூக்களில் மதுரம் எடுக்கிறது […]Read More
- சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
- ரூ. 2000 நோட்டுகள் 97.76% வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்..!
- ஆங்கிலத்தில் வெளியான கபிலன் வைரமுத்து எழுதிய நாவல் “ஆகோள்”
- ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி..!
- நிலவின் துருவப் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் : இஸ்ரோ
- நாளை அக்னி நட்சத்திரம் – தொடங்குகிறது கத்தரி வெயில்..!
- வரலாற்றில் இன்று ( 03.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 03 வெள்ளிக்கிழமை 2024 )
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!