‘இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே’

நாகர்கோவிலுக்கு அருகில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதாலோ என்னவோ, ஜென்ஸிக்கும் நாகர்கோவில்காரர்கள் போலவே பெரிய ‘ற’ ரொம்பப் பிடிக்கும். ‘ஆயிறம் மலர்களே, மலறுங்கள்’, ‘இறு பறவைகள் மலை முழுவதும்’ போன்ற பாடல்கள் உதாரணங்கள். மற்றவைகளிலும் ஜென்ஸியின் குரலில் பெரிய ‘ற’வைக் கேட்டு…

புகழ்பெற்ற பாடல்கள்(1)/மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கு

பாடல் வரிகள் வாலியுடையது படம் தெய்வத்தாய் தெய்வத்தாய் படம்தான் எம்ஜிஆருக்காக வாலி எல்லாப்பாடல்களும் எழுதிய முதல் படம். இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிட் ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’ என்ற பாடல்தான் பெரிய ஹிட் எம்ஜிஆர் பாணி பாடலாக பெரிதும் விரும்பப்பட்டது…

டைரக்டர் & ஆக்டர் கே.விஸ்வநாத்

! டைரக்டர் & ஆக்டர் கே.விஸ்வநாத் நினைவு நாளின்று 50 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஒவ்வொரு படமும் ஒரு பாடமாக அமைந்தது. இவர் படங்களை இயக்கும் போது காக்கி நிற பேன்ட் சட்டை அணிந்து தானும் ஒரு தொழிலாளி என்பதை உணர்ந்து…

அந்த வானத்தைப் போல….

அந்த வானத்தைப் போல….*(கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி)* *ஒரு மனிதனின் மரணத்தின் போது அவன் இந்த உலகத்தில் வாழ்ந்த வாழ்க்கைக்கான மதிப்பீடு நிகழ்கிறது. அவனைப் பற்றிய தங்கள் உணர்வை, அன்பைப் பகிர்ந்து கொள்ளும் மனிதர்கள் அந்தப் பிரிவை ஆற்றாது அழுது கண்ணீர்…

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணி

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது. 1. மஸ்தானா, மஸ்தானா பவதாரிணி 1984ஆம் ஆண்டில் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்திலேயே அறிமுகமாகிவிட்டார்…

மரணமே உனக்குக் காது கேட்காதா?

மரணமே உனக்குக் காது கேட்காதா?*பறந்த குயிலே வந்துவிடுநீ பிறந்த கிளைக்குத் திரும்பிவிடு*நீ பாடிய கானங்கள்இன்னும் எங்கள் காதுகளில் உன் பாடலின் சொற்கள்இந்தக் கானகத்தில் நீ சென்றதெங்கே அவசரமாய்யார் அழைத்தது உன்னை அந்த வானகத்தில்?*மயில் போல பொண்ணு ஒன்னு …மறக்கமுடியுமா என்னைத் தாலாட்ட…

எழில்25 விழா – “தேசிங்குராஜா2” ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா | தனுஜா ஜெயராமன்

விஜய் நடித்த  “துள்ளாத மனமும் துள்ளும்” மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில். இப்படத்தை தொடர்ந்து, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த  “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி,…

புதுப் புது அர்த்தங்கள்

புதுப் புது அர்த்தங்கள் தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட பாலச்சந்தரும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் – புதுப் புது அர்த்தங்கள். அதில் ஒரு பாடல் “கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே”  இனிமையான இப்பாடலை நாம் பலமுறை கேட்டு ரசித்திருப்போம், வரிகளை ஒலி வடிவில் கேட்ட படியே கடந்தும் சென்றிருப்போம். சரணத்தில், நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி , நெஞ்சம் எனும் வீணை பாடுமே கோடி என்று வரும் வரிகளை இப்படித் தான் உள்வாங்கி இருந்தேன். பல அற்புத பாடல்களைத் தந்த வாலி, கோடி என்றே இரண்டு வரிகளையும் முடித்திருப்பாரா அல்லது ஏதேனும் ஒரு வரி தோடி என்று முடிந்திருக்குமா என்ற வினாவிற்கு விடை தேட விழைந்தேன். விளைவு …….. இணைய தளத்தின் உதவியை நாடினேன். அவற்றில் ஒரு சில வலைத்தளங்கள், மேற்குறிப்பிட்டவற்றையே பாடல் வரிகளென கட்டியம் கூறின. இருப்பினும் நிறைவு ஏற்படவில்லை. பாடலை ஒலி வடிவில் ஓட விட்டு குறிப்பிட்ட இடம் வரும் போது, பலமுறை நிறுத்திக் கேட்டேன்.…

எம்.ஜி.ஆர். ‘எடிட்’ செய்த சண்டைக் காட்சி!

எம்.ஜி.ஆர். ‘எடிட்’ செய்த சண்டைக் காட்சி! நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல் வித்தகர் என பன்முகத்தன்மை வாய்ந்தவராக எல்லோராலும் அறியப்பட்ட புரட்சித் தலைவர், தான் சார்ந்த சினிமாவின் அத்தனை துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் என்பது பலர் அறியாத விஷயம். ஒளிப்பதிவு, ஒப்பனை,…

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).

தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றி பெற்று முதலமைச்சரான பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 17, 1917).* எம்.ஜி.இராமச்சந்திரன் (Maruthur Gopalan Ramachandran) ஜனவரி 17, 1917ல் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!