தேர்தல் அறிக்கை

370வது பிரிவை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சியினர் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க துணிவிருக்கிறதா?. காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வர நாட்டு மக்கள் அனுமதிப்பார்களா? எங்களை பொறுத்தவரை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல; அது இந்தியாவின்…

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை – சில விவரங்கள்..!

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை… சில விவரங்கள்..! ராதாபுரம் தொகுதி 2016 – ல் பதிவான வாக்குகள் : தபால் வாக்குகள் மொத்தம் – 1508 அப்பாவு 863 (திமுக) இன்பதுரை 200 (அதிமுக) பிற கட்சிகள் 142 செல்லாதவை 300…

முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை

ராதாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..! அதிமுக வேட்பாளர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர். 23 வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு…!

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில…

தலைமை செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

லஞ்ச ஒழிப்புத்துறையின் கூடுதல் பொறுப்பு தலைமை செயலாளருக்கு வழங்கப்பட்டு இருப்பது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மேலும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனியார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி – வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…

ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார், பிரதமர் மோடி பரிசளிப்பு நிகழ்ச்சியில்…

ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு…

அரசியல் வேண்டாம்: ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ்

நீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, “சினிமா…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!