விக்கிரவாண்டி தொகுதி – வேட்புமனுக்கள் ஏற்பு

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இம்மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…

ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடிக்கு வந்தார் பிரதமர் மோடி சென்னை ஐஐடியின் 56வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கிறார், பிரதமர் மோடி பரிசளிப்பு நிகழ்ச்சியில்…

ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

இந்தியா உலகிற்கு அமைதிக்கான செய்தியை தான் வழங்கியது. யுத்தத்திற்கான செய்தியை வழங்கவில்லை என ஐக்கிய நாடுகள் சபை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகின் பெரிய ஜனநாயக நாடு, எனக்கு…

அரசியல் வேண்டாம்: ரஜினி, கமலுக்கு சிரஞ்சீவி அட்வைஸ்

நீங்கள் உணர்வுபூர்வமான மனிதர் என்றால் அரசியல் சரிபட்டு வராது. அதனால் அரசியலில் இருந்து விலகி இருங்கள் என ரஜினி மற்றும் கமலுக்கு, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் வார இதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள சிரஞ்சீவி, “சினிமா…

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு.

தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும். மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு தெரிவித்து உள்ளார். தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் இருப்பது கட்டாயமாக வேண்டும் எனவும் இவர் கேட்டு கொண்டு…

டெங்கு காய்ச்சல் – ஸ்டாலின் அறிக்கை:

டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக மருத்துவ அணியினர் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் – ஸ்டாலின். காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி, தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில்…

ஆந்திர முதல்வர் வேட்டை தொடக்கம்

இனி டிராபிக் போலீஸ் அல்லது மாநில எல்லையிலுள்ள செக் போஸ்ட்களில் யாரேனும் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ என்னுடைய தொலைபேசிக்கே தொடர்பு கொண்டு என்னுடன் நேரடியாக புகார் கொடுக்கலாம் நீங்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அடுத்த ஐந்து நிமிடத்தில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை…

பிரதமர் மோடி

அமெரிக்காவில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி; வியந்த நெட்டிசன்கள்

நாங்குநேரி இடைத்தேர்தல் – கமல்ஹாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தவர்களும் தற்போது ஆள்பவர்களும் இணைந்து நடத்தும் ஊழல் நாடகம் தான் வரவுள்ள இடைத்தேர்தல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!