ரூ.45 கொடுக்க முடியாது..! முக்கால் மணி நேரமாக விவாதம் செய்து டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற முன்னாள் எம் எல்.ஏ. பாலபாரதி…! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சுங்க சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்ததால் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டை முன்வைத்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு காரில் பயணம் செய்தபோது கரூர் அருகே உள்ள மணவாசி சுங்கச்சாவடி கடக்க வேண்டியுள்ளது. அப்போது ரூபாய் 45 கட்டணமாக கேட்டுள்ளனர். […]Read More
குரூப்-4 தேர்வில் முறைகேடாக தேர்வெழுதிய விவகாரத்தில் தலைமறைவாக இருந்தவரை செல்ஃபோன் சிக்னல் மூலம் சிபிசிஐடி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஆண்டு செப்.1-ஆம் தேதி நடத்திய குரூப்-4 தோ்வின் தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தோ்வெழுதிய தோ்வா்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றனா். இது குறித்த புகாரைத் தொடா்ந்து சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. […]Read More
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது. கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றனர். கைது ஏன்? நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை விமர்சித்து பேசியதாக தகவல். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாக சூலூர் காவல் நிலையத்தில் புகார்சூலூர் காவல் நிலையத்தில், IPC பிரிவுகள் 417, 418, 419, 464, 465, 468, 479, 481, […]Read More
கருணாநிதி போட்டோவை வைச்சிக்கிட்டு இப்படியா..? ச்சே, வெட்கக்கக்கேடு… ரஜினியின் பேச்சால் பொங்கியெழுந்த குஷ்பு..! அட லூசுப்பசங்களா ரஜினிகூட ஏற்கெனவே நடிச்சு முடிச்சிட்டேண்டா… எனக்கு இது புதுசு இல்ல. ஏண்டா முட்டாள்தனத்தை நிரூபிக்கிறீங்க என குஷ்பு கொதித்தெழுந்துள்ளார். சரி ஏன் இப்படிக் கொதிக்கிறார் குஷ்பு..? ‘’ஒரு பெண்ணை நடத்தை கெட்டவள் என பரப்பிவிட்டு, அவள் நல்லவள் என்று தெறிந்ததும் இல்லை இல்லை நான் சொல்வதுதான் சரி, அவள் அப்படித்தான் என்று வாதிடுவது போல் உள்ளது உங்கள் வாதம்.. சரியின் பக்கம் […]Read More
உழைத்ததால் உயர்ந்து நிற்கிறோம்… உயர்ந்து இடத்துக்கு வர உழையுங்கள்… பேரவையிலே சிறந்த முறையில் உழைத்த காரணத்தினாலே நாங்கள் உயர்வில் இருக்கிறோம். அதேபோல, நீங்களும் தன்னலமற்று சேவை புரிந்தால் உயர்ந்த இடத்துக்கு எதிர்காலத்தில் வருவீர்கள் என்று முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, […]Read More
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சி!பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க சென்ற நாடாளுமன்ற தேர்தலில் போதே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அப்போது கைகூடவில்லை. இப்போது திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி மூன்றாவது அணிக்கான முயற்சி துவங்கியுள்ளது. அடுத்து வரும் நாள்களில் திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கையை பொருத்து மூன்றாவது அணிக்கான நடவடிக்கைகள் வேகம் பிடிக்கும்.Read More
பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு பிடிபட்ட டிஎஸ்பியிடம் விசாரணை. பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாஹூதின் தீவிரவாதிகளோடு, பிடிப்பட்ட காஷ்மீர் காவல்துறை டிஎஸ்பி தேவிந்தர் சிங்குடனான (Devinder Singh) தொடர்பு பற்றி, நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு அப்போதே வாக்குமூலம் அளித்திருந்ததாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தனது போலீஸ் வாகனத்தில், டெல்லி செல்லும் நெடுஞ்சாலையில், தீவிரவாதிகளை அழைத்துச் சென்றது ஏன்? டெல்லி குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டமா? என்பன உள்ளிட்டவை குறித்து, தேவிந்தர் சிங்கிடம் விசாரணை தீவிரமடைந்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. […]Read More
சென்னை தாம்பரம் அருகே சதானந்தா மடத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொய்யாக புகார் அளித்த ஆசிரம ஊழியரை பெண்கள் சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து அலறவிட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. அய்யோ கொல்றாங்க என்று கத்தி கூச்சலிடும் இவர் தான் தாக்குதலுக்குள்ளான சசிக்குமார்..!தாம்பரம் அருகே சதானந்த புரத்தில் உள்ள சதானந்த சுவாமிகள் மடத்தில் தங்கியிருக்கும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சிறுவர்கள் பேசும் இரு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த வீடியோக்களை வெளியிட்டவர் அந்த மடத்திற்கு […]Read More
நிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்களில் கொகைன் கடத்தல் பொலிவியாவில் இருந்து மரச்சட்டங்களில் மறைத்து வைத்து கடத்தப்பட இருந்த 450 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது. பொலிவியா மற்றும் சிலி நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள அரிக்கா துறைமுகத்தில் கொகைன் ரக போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிவிய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய சோதனையில் வீடுகட்டும் போது நிலை வைக்கப் பயன்படும் மரச்சட்டங்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தன. இதனைக் கண்ட ராணுவத்தினர் மரச்சட்டங்களை […]Read More
- சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
- நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட டிரைலர் வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 27.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 27 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!
- அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் | வானிலை ஆய்வு மையம்..!
- உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
- அமெரிக்க காவலரால் இந்தியர் சுட்டுக்கொலை..!
- நீட் தேர்வு : மாணவர்களுக்கான தேர்வு மையம் குறித்த விவரம் வெளியீடு..!
- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை..! | உமாகாந்தன்