கிளாஸ்கோ மாநாட்டில் பிரதமர் மோடியும் தமிழக மாணவி வினிஷாவும் சிறப்பான பேச்சு

காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு 1995ல் பெர்லின் நகரில் நடைபெற்றது. அதிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரி மாநாடுகள் நடக்கின்றன. க்ளாஸ்கோ மாநாடு கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டியது. கோவிட் – 19 பரவல் காரணமாக இந்த ஆண்டு…

சர்ச்சையில் சிக்குமா ‘ஜெய் பீம்’?

‘ஜெய் பீம்’ படம் தீபாவளிக்கு முன்னதாக ஓ.டி.டி.யில் வந்து பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் சில சர்ச்சைகளுக்கும் ஆளாகியிருக்கிறது. இந்தப் படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது 1993 ஆண்டுக்கு முன்னர் நடத்திய இருளர் சமுதாயம் பாதிக்கப்பட்ட…

ஆபத்தில்லாத தீபாவளிரயைக் கொண்டாடுவோம் -டாக்டர்கள் ஆலோசனை

உலகம் முழுவதிலும் வாழும் இந்தியர்களால் ஒரே நாளில் அல்லது தொடர்ந்து ஒரு வாரம் வரை கொண்டாடப்படுகின்ற ஒரே பண்டிகை தீபாவளி. இந்தியர்கள் அனைவரும் ஏழை பணக்காரன், ஜாதி வேறுபாடு ஏதுமின்றி ஒரே சமுதாயம் என்பதை உலகிற்கே அறிவிக்கும் ஒப்பற்ற பண்டிகை தீபாவளி.…

பொங்கல் ரிலீஸ் ‘பேட்டரி’ படம் பற்றி – டைரக்டர் மணிபாரதி பேட்டி

 ‘பேட்டரி’ படத்தை இயக்கி முடித்துவிட்டு பொங்கல் ரிலீசுக்குக் காத்திருக்கிறார் டைரக்டர் மணிபாரதி. இவர், மணிரத்னம், சாய் எஸ். வஸந்த், சரண், லிங்குசாமி, ஹரி ஆகிய டைரக்டர் களிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அவரிடம் ‘பேட்டரி’ படம் குறித்தும், இன்றைய சினிமா பற்றியும்,…

அண்ணாத்த ஊசி பட்டாசு

தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்). தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்).   ஏழையின் நிலத்தை அடித்துப் பிடுங்கியதற்காக அடித்துத் துவைத்த பிரகாஷ் ராஜின் மகனுக்கே தான் உயிராக வளர்த்த தங்கையைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்…

தங்க மீன்! | நத்தம் எஸ். சுரேஷ்பாபு

பட்டினப்பாக்கம் என்ற கடற்கரையோர கிராமத்தில் மணியன் என்றொரு மீனவன் வசித்து வந்தான். அவன் கடலுக்கு படகில் சென்று மீன்களை வலைவீசி பிடித்து விற்று வாழ்ந்து வந்தான். சில சமயம் நல்ல வருமானம் கிடைக்கும். சில சமயம் மீன்கள் கிடைக்காமல் வருமானம் இருக்காது.…

விபத்தில்லா தீபாவளி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான  தீபாவளி கொண்டாட  தேவகோட்டை  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர்லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.   மாவட்ட உதவி தீயணைப்பு …

சினிமாவே வேணாம்! -டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்

சினிமா உலகில் புகழ் மற்றும் பண போதை தலைக்கேறாத வெகு சிலரில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமனும் ஒருவர். எளிமை, தன்னடக்கம்! இனிய பழக்க வழக்கங்கள்! போட்டி – பொறாமை – சதி – புறங்கூறல் – கவிழ்த்தல் இன்றி இவரிடம் வியக்கும் விஷயங்கள்…

கொல்லைப்புற வழியாக அதிகாரத்துக்கு வர நினைக்கும் நடிகர் விஜய்

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற 129 ஊராட்சித் தலைவர்களையும் அழைத்து, வாழ்த்துத் தெரிவித்ததோடு அவர்களுடன் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது ஊடகங்களில் வைரலானது.  அது மட்டுமல்லாமல்…

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி. வேல்முருகன் அவர்கள் இன்று (01-11-2021) வெளியிட்டுள்ள அறிக்கை. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!