சென்னை ஐ.ஐ.டி ஒருங்கிணைக்கும் தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் தேசிய திட்டத்தின் கீழ் (NPTEL) 590-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டுள்ளது என சென்னை ஐ.ஐ.டி. அறிவித்துள்ளது. இந்திய மனதவள மேம்பாட்டு அமைச்சகம் நிதி உதவியுடன் இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி.)…
Category: கைத்தடி குட்டு
மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். வழக்கமாக 2 நாட்கள் சதய விழா கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஒருநாள் விழாவாக நடைபெற்றது. இந்த ஆண்டும்…
இது சினிமா வியாபாரம் பற்றிய பதிவு!
இன்று (13.11.2021) காலை கேபிள் டி.வி. ஆப்பரேட்டரும் செட்டாப்பாக்ஸ் எம்.எஸ்.ஓ. நிறுவனத்தின் முக்கியஸ்தருமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கூறிய சில விஷயங்கள் நம் தமிழ் சினிமா வியாபாரத்தைப் பற்றியது. 1. OTT டிஜிட்டல் சேனல்கள் வந்தபோது SCV, TCCL, VK…
ஜெய்பீம் – மேலும் தொடரும் சர்ச்சை
சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் படம் கடந்த ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களிலேயே சிறந்த படங்களின் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டிய படம் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. அது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கம் வந்துகொண்டிருந்தாலும் இந்தப் படம் உண்மைக்…
பெரியாறு அணைப் பிரச்சினையில் அரசியல் கச்சேரி தேவையா?
நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனிதநேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று…
சபர்மதி காந்தி ஆசிரமத்தை ரூ,1,200 கோடியில் புதுப்பிக்கும் சர்ச்சை
குஜராத்திலுள்ள காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் 1200 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுவது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைத் தனியார் பெருநிறுவனத்துக்கு குஜராத் அரசு தாரை வார்க்கப் போவதாக காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பழம் பெருமை வாய்ந்த சபர்மதி…
புரட்சிப் பெண் மலாலாவுக்குத் திருமணம் நடந்தது
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்குத் திருமணம் நடந்துள்ளது. இது சமூக ஊடகங்களில் அனைவரையும் ஆர்வமாகப் பார்க்க வைத்துள்ளது. கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கூட பெண்கள் கல்வி கற்பதற்கும் முன்னேறுவதற்கும் பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் மதவெறியும்,…
காட்டின் கலைக் களஞ்சியம் பத்மஸ்ரீ விருது பெற்ற துளசி கௌடா
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020 – 2021ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட…
3 மலைகள் 4 நாட்கள் -காரைக்குடி to கொல்லிமலை – பயண அனுபவம்
முதல்மலை – கொல்லிமலை – இரண்டு இரவுகள் – ஒருநாள் நண்பர்களே, கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆயுத பூஜை விடுமுறையில் குடும்பத்துடன் காரைக்குடியிலிருந்து மாலை 3.00 மணி அளவில் கிளம்பி நாங்கள் புதுக்கோட்டை, திருச்சி, துறையூர், தம்மம்பட்டி வழியாக முள்ளுக்குறிச்சி,…
கந்த சஷ்டி விழா உணர்த்தும் உண்மைகள்
கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி…
