‘மதுரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள். அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள். அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என். எஸ்.கே., “இதுக்குள்ள…
Category: கைத்தடி குட்டு
எதிர்ப்பு வலுக்கிறது || மரபணு மாற்றுக் கடுகு வருமா?
டெல்லியில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில்…
ஈடுசெய்ய முடியாத இழப்பு ||கே.விஸ்வநாத் மறைவு
சரித்திரம் படைத்த சங்கராபாரணம், சலங்கை ஒலி சிப்பிக்குள் முத்து போன்ற படங்களின் இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத்தில் (2-2-2023) காலமானார். தமிழ் தெலுங்கு சினிமா துறையினரும் சினிமா ரசிகர்களும மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கமல்ஹாசன் நடித்த குருதிப்புனல், ‘யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’,…
உலக ஊழல் எதிர்ப்பும் இந்திய ஊழல் வளர்ப்பும்
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று…
80’s நடிகர், நடிகைகள் கொண்டாடம்
எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் கொரோனாவுக்குப் பிறகு முதன்முறையாக மும்பையில் சந்தித்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர். 1980களில் திரை வானில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பைக் கொண்டாடி வந்தனர். ’80ஸ் ரீயூனியன்’…
தலம்தோறும் தலைவன் | 20 | ஜி.ஏ.பிரபா
திருக்கோழம்பியம் ஸ்ரீ கோகிலேஸ்வரர் முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடி சாய்த்து முன் நாள் செழும்மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால்எம்பிரான் கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் உழுவையின் தோல் உடுத்து உன்மத்தம் மேற்கொண்டு உழி தருமே -திருவாசகம்…
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் இருட்டடிப்பு
“தமிழக அரசே! மதுரை தமுக்கம் கலையரங்கத்தின் பெயரான சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை மீண்டும் சூட்டுக” என்று தற்போது தமிழகமெங்கும் குரல் எழுந்துள்ளது. அது தமிழக அரசின் காதுகளுக்குக் கேட்க உரக்கக் குரல் கொடுக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். மதுரையில் பிரசித்திபெற்ற தமுக்கம் மைதானத்தில்…
உரத்தசிந்தனை எழுத்தாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 30 – ஆவது பொதுக்குழு 149, கிரீம்ஸ் ரோடு, சென்னை-600006 -ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆப் காமர்ஸ் இடத்தில் உள்ள கிரீம்ஸ் துகர் கட்டடத்தில் உள்ள 5- ஆவது மாடியில் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை சரியாக…
