ஃபலூடா வித பாலா – மின்மினி மாத இதழ் – பிப் – 23

 ஃபலூடா வித பாலா – மின்மினி மாத இதழ் – பிப் – 23

‘மதுரைவீரன்’ படப்பிடிப்புக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் அவரது துணைவியார் டி.ஏ.மதுரமும் வந்திருந்த போது மதுரை மீனாட்சி கோயிலை சுற்றிப் பார்த்தார்கள்.

அப்போது அங்கிருந்த இசைத் தூண்களை அவர்களுக்குக் காட்டினார்கள் உடன் வந்தவர்கள்.

அந்தத் தூண்களைக் கையால் தட்டிப் பார்த்த என். எஸ்.கே., “இதுக்குள்ள ஒரு செய்தி இருக்கு” என்று சொல்லிவிட்டு, “இது தும்தும், அது பம்பம், இது தீம்தீம், அது தோம்தோம்” என்று தூண்களை தட்டிக் காட்டினார்.

எல்லாரும் புரியாமல் அவரைப் பார்க்கவும், “என்ன புரியலையா?’’

படிக்க… Read More…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...