உருவத்தில் இல்லை அழகு உலகுக்கு உணர்த்தியவனே எளியோரும் நண்பரென மூஞ்சுறுவை வாகனமாக்கி முன்னிறுத்திய முதல் மறையே புல்லும் புனிதமே என்பதை புரிய வைத்தவனே மாளிகையானாலும் மரத்தடியானாலும் மனத்தில் இருப்பதே மகிழ்ச்சியென போதித்த ஞானகுருவே அகமும் புறமும் தூய்மையானால் வாழ்க்கை பூரணமாய் இனிக்கும்…
Category: கைத்தடி குட்டு
தமிழில் புதுக்கவிதை படைத்த முன்னோடிகளில் சிறப்பான தனியிடம் பெற்ற கவிஞர் மு.மேத்தா
கவிஞர் மு.மேத்தா பாடும் நிலாவே தேன் கவிதை பூமலரே… நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும் தன் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக இசைஞானி இளையராஜா மேடையில் சொன்ன பாடலின் சொந்தக்காரர் நம் அன்புக்குப் பாத்திரமான கவிஞர் மு.மேத்தா அவர்கள். இன்று கவிஞர்…
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி/.*பிருந்தா சாரதி
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீங்கள்சுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக்…
உலகபுகைப்படதினம்
உலக_புகைப்பட_தினம் லூயிசு டாகுவேரே என்பவர்தான் டாகுரியோடைப் (DAGUERREOTYPE) என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என…
பார்க்காமல் நட்பு
பார்க்காமல் நட்பு: சங்க காலத்தில் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு இதைவிட வேறு சரியான உதாரணம் இல்லை . கோப்பெருஞ்சோழன் பற்றி கேள்விப்பட்டு பிசிராந்தையர் என்ற புலவர் அவன்மீது நட்பு கொண்டார் சோழ மன்னனும் புலவர் பற்றி அறிந்து இருவரும் பார்க்காமலே…
“இறையன்பு” அவர்களுக்குள் இத்தனை முகங்களா..?
‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் . குவைத்தில் இண்டியன் ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள்…
முருகு தமிழ் | கொன்றை வேந்தன் | .தந்தைசொல் மிக்க மந்திரமில்லை | ச.பொன்மணி
முருகு தமிழ் | கொன்றை வேந்தன் | .தந்தைசொல் மிக்க மந்திரமில்லை | ச.பொன்மணி | விளக்கவுரை & ஒளி வடிவம் கவிஞர் ச.பொன்மணி
கோபாலசாமி இரகுநாத இராசாளியார்நினைவு நாள்
சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாக தமிழ்த்துறை தோன்ற காரணமான கோபாலசாமி இரகுநாத இராசாளியார்நினைவு நாள் இன்று : (17.11.1870–06.06.1920) வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் தமிழகத்தில் வாழ்ந்த புரவலரும், தமிழறிஞரும், புலவரும் ஆவார். கரந்தை வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில்…
அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்”
என் படங்களுக்கு `வாலி’ என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்” என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார். “இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது” என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று. விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம்…
தமிழ் தாத்தா உவேசா நினைவு தினம்
தமிழ் தாத்தா உவேசா நினைவு தினம் சங்க இலக்கியத்தை தொகுக்க காலம் முழுவதும் ஓடியவர் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் தமிழ் செம்மொழி என்று தமிழர்கள் உலக அரங்கில் பெருமிதத்துடன் வலம் வர சங்க இலக்கியங்களே ஆதாரம். 10 ஆயிரம் ஆண்டு கால…
