நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனிதநேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று பிரிட்டிஷ் அரசு கைவிரித்த பின், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அணையைக் கட்டித் தென்தமிழ் மாவட்டங்களில் வேளாண்மைக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற தன் தவத்தை நிறைவு செய்தான். பெரியாறு அணைதான் தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரம். […]Read More
குஜராத்திலுள்ள காந்தி வாழ்ந்த சபர்மதி ஆஸ்ரமம் 1200 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படுவது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தைத் தனியார் பெருநிறுவனத்துக்கு குஜராத் அரசு தாரை வார்க்கப் போவதாக காந்தியவாதிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பழம் பெருமை வாய்ந்த சபர்மதி ஆசிரமத்தை, இன்றைய அரசு 54 ஏக்கர் பரப்பளவில் உலகத் தரத்திலான சுற்றுலாத் தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், புதிய அருங்காட்சியகங்களும், கலையரங்கமும், ஓய்வறைகளும், கடைகளும், […]Read More
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்குத் திருமணம் நடந்துள்ளது. இது சமூக ஊடகங்களில் அனைவரையும் ஆர்வமாகப் பார்க்க வைத்துள்ளது. கல்வியை அடிப்படை உரிமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கூட பெண்கள் கல்வி கற்பதற்கும் முன்னேறுவதற்கும் பல தடைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. இந்நிலையில் மதவெறியும், தீவிரவாத அச்சுறுத்தலும், பிற்போக்கு சித்தாந்தங்களும், நிறைந்த நாடுகளில் பெண்கள் கல்வி பெறுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும் என யூகியுங்கள். அப்படியொரு அடிப்படைவாதிகளின் நிலத்திலிருந்து வெடித்து மலர்ந்த ’சோளப் பூ’தான் யூசுப் மலாலா. […]Read More
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு வருடமும் வழங்கப் பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2020 – 2021ம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் (8 / 9-11-2021) நேற்றும் இன்றும் வழங்கப் பட்டன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை உரியவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். நேற்றைய தினம் வழங்கப்பட விருது விழாவில், அங்கிருந்த அனைவரையும் […]Read More
முதல்மலை – கொல்லிமலை – இரண்டு இரவுகள் – ஒருநாள் நண்பர்களே, கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆயுத பூஜை விடுமுறையில் குடும்பத்துடன் காரைக்குடியிலிருந்து மாலை 3.00 மணி அளவில் கிளம்பி நாங்கள் புதுக்கோட்டை, திருச்சி, துறையூர், தம்மம்பட்டி வழியாக முள்ளுக்குறிச்சி, சோளக்காடு பகுதிகளை அடைந்து கொல்லிமலையை இரவு 8 மணிக்கு சென்றடைந்தோம். செல்லும் வழியில் தம்மம்பட்டியில் இரவு உணவு சாப்பிடலாம் எனச் சென்றோம். பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கௌரிசங்கர் உணவகத்திற்குச் சென்றோம். அன்று கடை […]Read More
கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் தொடங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுஷ்டிக்கின்றனர்.செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு […]Read More
இயக்குநர் வெற்றிமாறன் 5 தேசிய விருதுகளை வென்றுவிட்டார். ஒட்டுமொத்த சினிமா மோகக் கூட்டமும் வெற்றிமாறன் அடைந்த நிலையை அடைந்துவிட வேண்டுமெனத் துடித்துக்கொண்டிருக்கின்றனர். தற்கால சிறந்த இயக்குநர்களில் ராம், மிஷ்கின் போன்றவர்கள்மீது கூடப் பலருக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் வெற்றிமாறனைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பங்கள் சார்ந்த சிக்கல்களைத் தவிர வேறு எவ்வித விமர்சனங்களையும் காண்பது கடினம். 14 ஆண்டுகளில் 5 படங்களில் அவர் அடையாத புகழில்லை. இத்தனை ஆண்டுகளில் அவரது படங்களைப் பொழுதுபோக்க நினைக்கும் நேரங்களில் பார்த்துக் கொண்டாடியிருக்கிறேனே தவிர, […]Read More
துணை மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ +2வுக்குப் பிறகு படிக்க மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் எண்ணற்ற படிப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நீட் (NEET) தேர்வில் தகுதி இருந்தால் தானே மருத்துவப் படிப்பில் சேர இயலும். நீட் தேர்ச்சி பெற்றாலும் தரமான கல்லூரிகளில் இடம் கிடைப்பதும் அரிது, ஏனெனில் ஒரு சில இடங்களே உள்ளதால். ‘இதற்கு ஒரு முடிவே இல்லையா? விடிவே இல்லையா?’ என்று புலம்ப வேண்டாம். நல்ல முடிவு […]Read More
1995ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் காவல் நிலையத்தில் கடும் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய்பீம் படம் எடுக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது எடுத்து நடத்திய வழக்கின் அடிப்படையில் உருவான கதை இது. சிறந்த படமான இது ஒரு சர்ச்சையில் சிக்கியது. ஜெய்பீம் படத்தில் கொடுமைக்கார இன்ஸ்பெக்டர் தன் வீட்டில் வன்னியர் அடையாள காலண்டர் இடம் பெற்றதற்குக் கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்ததை அடுத்து […]Read More
ஜெய்பீம் படம் ஓடிடியில் வந்து பலரது பாராட்டைப் பெற்றது. அதற்கு வாழ்த்துச் சொன்ன முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஞான ராஜசேகரன் தான் கேரளாவில் திருச்சூரில் ஆட்சியராக இருந்தபோது ஜெய்பீம் படத்தில் நடந்த சம்பவத்துக்கு நிகரான ஒரு சம்பவத்தைச் சொல்லியிருந்தார். அது சமூக வளைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மின் கைத்தடி வாசகர்களுக்காக திரு. ஞான ராஜசேகரன் முகநூல் பக்கத்திலிருந்து அவரது பதிவு இங்கே… ‘ஜெய்பீம்’- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற […]Read More
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 06)
- இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 06 வியாழக்கிழமை 2025 )
- 1xslots Casino Официальный Сайт Играть На Зеркале Казино 1хслотс
- Cat Live Casino 💰 Offers free spin 💰 Great Customer Support.
- Install Cat app 💰 Bonuses for new players 💰 Jackpot Slots & Games
- Darmowe Typy Bukmacherskie Em Zakłady Sportowe I Typy Dnia
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 5)
- வரலாற்றில் இன்று (பிப்ரவரி 05)