சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!சாதனைப் பெண்மணியின் பிறந்த தினமின்று💐 1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கி விட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும்…
Category: கைத்தடி குட்டு
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢 பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும்…
நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று
நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த நாள் இன்று 1911ஆம் ஆண்டில் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்.[1]. இந்திய விடுதலை இயக்கப் போராட்டத்தில் இளம் வயதில், 20,000 போராளிகளை ஒன்று…
இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐
இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!💐 ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த ‘போஸ்’ விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி…
புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️
புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை)✝️ இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின்…
“சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று”
சர்வதேச சர்க்கரை நோய் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், உலகளவில் இந்த நோயின் தாக்கம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல வார இதழான தி லான்சேட் ஜார்னல் ( The Lancet…
மெய்யழகன்\moviereview
மெய்யழகன்\moviereview காணும் மனிதர்களை எல்லாம் புன்னகையோடு வரவேற்று எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி பாசத்தைத் தடையின்றிப் பொழிய ‘தான்’ என்ற அகந்தை அற்றுப் போயிருக்க வேண்டும். இன்றைய சூழலில் மெய்யழகன்கள் ‘ரொம்ப over -ஆ பண்றாங்கப்பா’ ‘சீன் போடுறாங்க பாரு ‘ எனும் அன்புத்…
அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1)
அறிவோம் திருமுருகாற்றுப்படை : (1) சஷ்டி முன்னிட்டு, இன்று முதல் ஆறு நாட்கள்,முருகனின் திருவருள் பெற திருமுருகாற்றுப்படையில் சில பதிவுகள். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை எழுதியவர் நல்லிசை புலமை வல்லுனர் நக்கீரர். திருவிளையாடலில், இறையனாரின் பாடலின் பொருளில் குற்றமென்று சிவபெருமானிடம்…
புதுக்கவிதைகள் பல்லி கத்தும்போதெல்லாம்பயத்துடன் என்னைஇறுக்க(மாக) அணைக்கிறாள்மனைவி!எனக்கென்னவோஅப்பொழுதெல்லாம்சகுனம்மிக நன்றாகவே இருக்கிறதுஎனக்கு! ……………………………………… பிறவிப் பயனைஅடைந்ததற்காகநன்றி சொல்லிக்கீழே உதிர்கிறதுஉன் கூந்தலில்அமர்ந்திருந்த ரோஜா! ……………………………………………. சிவந்தஉன் மருதாணிக் கரங்களைஎன்னிடம் காட்டுகிறாய்!பச்சை நிறத்தைமனம் முழுக்கப்பூசிக் கொள்கிறதுஎன் காதல்! …………………………… நீவந்து செல்லும்போதெல்லாம்பார்வையிலிருந்துநீமறையும் வரைஇமைக்காதிருக்கும்வரம் கேட்கிறதுஎன் கண்கள்! …………………………………………
தூய்மை பணியாளர்களுடன் உணவு அருந்திய முதல்வர்..!
சென்னையில் மழைக் காலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கும் தாழ்வான இடங்களான கொளத்தூர், வீனஸ் நகர், கணேஷ் நகர், செல்வி நகர் மற்றும் மஹாவீர் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் தேங்கும் மழைநீரினை அகற்றிட 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட…
