எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 14 | ஆர்.சுமதி

அத்தியாயம் -14 எண்ணங்கள் எரிமலையானதில் உறக்கம் ஊரைவிட்டு ஓடிய காதலர்களைப் போலானது. உலவிக்கொண்டிருந்த கால்கள் ஓரிடத்தில் உட்கார மறுத்தது. நடந்து நடந்து சோர்ந்தாலும் படுத்துக்கொள்ள முடியவில்லை. அம்சவேணி  பலம் இழந்துப் போனாள். அடிக்கடி தலைசுற்றுவதைப்போல் இருந்தது. தாறுமாறாக யோசனை தோன்றிக்கொண்டேயிருந்தது. தவிர்க்கமுடியாமல்…

வரலாற்றில் இன்று (17.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய ராசி பலன்கள் ( 17 அக்டோபர் 2023 செவ்வாய்க்கிழமை)

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.10.2023, சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.07 வரை துவிதியை. பின்னர் திருதியை. இன்று பிற்பகல் இரவு 08.48 வரை விசாகம். பின்னர்…

வேப்ப மரத்துப் பூக்கள் – 14 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 14                                          முன்னேறிச் செல். பாதை எவ்வளவு கடினமாக    …

வரலாற்றில் இன்று (16.10.2023)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

இன்றைய ராசி பலன்கள் ( 16 அக்டோபர் 2023 )

சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி திங்கட்கிழமை 16.10.2023,சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.47 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் இரவு 08.17 வரை சுவாதி. பின்னர் விசாகம்.…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 4 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் – 4 கார் மிதமான வேகத்திலேயே நகர்ந்தது.ஓட்டுநர் இருக்கையில் நந்தனும் அருகில் ராம்குமாரும்.பின்னிருக்கையில் லோகநாயகியும் நிலவழகியும் இடையே மூன்று வயது குழந்தை ஸ்ரீகரும்.மகள் நிரல்யா தாத்தா பாட்டியுடன் போயாயிற்று.  ராம்குமார் மனைவியைப் பார்த்து விழிகளாலேயே அருகிலிருந்த புதுப் பெண்ணான நிலவழகியைக்…

என்…அவர்., என்னவர் – 3/ வேதாகோபாலன்

அத்தியாயம் – 3 டிசம்பர் இரண்டு 2022 அன்று கணவரின் உடலுக்கு எதிரில் அமர்ந்திருந்த எனக்கு இந்த நிகழ்வுகள் பொங்கி எழுந்து கண்ணீரால் மறைத்தபோது.. இதன் தொடர்பாக இன்னொரு நிகழ்வு நினைவுக்கு வந்தது என்றேனல்லவா?             அந்த டிசம்பர் இரண்டாம் தேதி…

மரப்பாச்சி – 4 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் 4 பிருந்தா கேட்டது மாசிலாமணிக்கு சில வினாடிகள் புத்தியில் உறைக்கவில்லை.. கேட்டார்.. “என்னம்மா கேட்ட?” “மணிமாறன் சார் என்னை கட்டிக்குவாரான்னு கேட்டுச் சொல்ல முடியுமான்னு கேட்டேன்..” அவளை ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தவர் கேட்டார்.. “சீரியசாத்தான் கேட்கறியாம்மா?” “இதுல யாராவது…

என்னை காணவில்லை – 5 | தேவிபாலா

அத்தியாயம் – 05 அம்மா காலை நாலு மணிக்கே வழக்கம் போல எழுந்து குளித்து விளக்கேற்றி, சமையல் கட்டுக்கு வந்து பாலை அடுப்பில் வைத்தாள். துவாரகா பெட் ரூமுக்கு போகாமல் ஹால் சோபாவில் படுத்து விட்டான். உறங்கவில்லை. அம்மா குளித்து, விளக்கேற்றி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!