Tags :PRINCE

அண்மை செய்திகள்

மீண்டும் மணல் ​கொள்​ளை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வீரனாபுரத்தில் தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி திருவேங்கடம்  வருவாய் வட்டாட்சியர் மற்றும் கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் கலிங்கபட்டி பகுதி 1  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 30 பேர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி கரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார்Read More

முக்கிய செய்திகள்

​BREAKING NEWS

 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.77.97க்கும், டீசல் ரூ.69.81க்கும் விற்பனை. மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு – மல்லிகை பூ கிலோ ரூ.1700, முல்லை – ரூ.1500, அரளி – ரூ.350க்கும் விற்பனை. ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் பிஎஸ்எல்வி […]Read More

முக்கிய செய்திகள்

2600 சிறப்பு பேருந்துகள் 22 சிறப்பு ரயில்கள் சுமார் 8000 ஆயிரம் போலீசார்

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது…இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது… அ​தைக் காண வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகத்தான்  அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2600 சிறப்பு பேருந்துகளும் 22  சிறப்பு ரயில் […]Read More

பாப்கார்ன்

சிவகார்த்திகேயன் – யுவன் காம்போவில் அதிரும் “ஹீரோ” சாங்..!

‘ஹீரோ’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மால்டோ கிட்டபுலே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இம்மாத தொடக்கத்தில் வெளியானது. தற்போது அதைத் தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் டிராக்கான ‘ஹீரோ’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடல் […]Read More

பாப்கார்ன்

ரீ எண்ட்ரிக்குப் பிறகு பட்​டை​யைக் கிளப்பும் ​ஜோ

 ’36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரியானார். இறுதியாக ரேவதியுடன் இவர் இணைந்து நடித்த ‘ஜாக்பாட்’ படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் கல்யாண் இயக்கியிருந்த இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார். தற்போது கார்த்தி மற்றும் சத்யராஜுடன் இணைந்து ‘தம்பி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் அடுத்தப் படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. ’கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணன் இதனை இயக்குகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தையும் […]Read More

அண்மை செய்திகள்

காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கம், திருமாவளன் மோதல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக் கோவில்கள் குறித்தும் அங்குள்ள சிற்பங்கள் குறித்தும் மோசமாகப் பேசியதாக இரு நாட்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தமிழகப் பிரிவு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த காயத்ரி ரகுராம்,திருமாவளவனை அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.   தொடர்ந்து திருமாவளவன் ஊடங்களில் பேசியதைப் பகிர்ந்துவந்த அவர், பிறகு அவர் தன்னுடைய எண்ணை எல்லோருக்கும் பகிர்ந்து தனக்கு போன் செய்யச் சொல்லியிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார். திங்கட்கிழமை காலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் அவரது வீட்டை […]Read More

முக்கிய செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி என்பவர். இவர் வீட்டின் அருகில் வசித்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபழக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2017ம் ஆண்டு கடத்தி சென்றுள்ளார். தொடர்ந்து திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குமுதவல்லி, கல்பனா, சந்தியா, உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் […]Read More

பாப்கார்ன்

தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை

தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்துள்ளார் ‘பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி,பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் வரும் […]Read More

பாப்கார்ன்

சந்தானத்துடன் கிரிக்​கெட் ஹர்பஜன் இ​ணையும் “டகால்டி” தி​ரைப்படம்

பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்ற ‘A1’ திரைப்படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியிருந்தார்.இதையடுத்து, இயக்குநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவான ‘டகால்ட்டி’ திரைப்படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் நிறைவு செய்த சந்தானம்,  இதைத்தொடர்ந்து, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்குகிறார்.  ‘ஜென்டில்மேன்‘ படத்தில் கவுண்டமணி – செந்தில் காமெடியில் மிகவும் பிரபலமான ‘டிக்கிலோனா‘ என்ற சொல்லை இப்படத்திற்கு தலைப்பாக அறிவித்துள்ளனர். யூடியூப் பிரபலமான இட் இஸ் பிரஷாந்த் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை […]Read More

கைத்தடி குட்டு

ACTION தி​ரைவிமர்சனம்

ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, ‘ரீ-கேப்’ போட்டு மீண்டும் கதை தொடர்கிறது நகைச்சுவை நிரம்பிய, கலகலப்பான திரைப்படங்களுக்குப் பெயர்போன சுந்தர். சி. இந்த முறை விஷாலுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் கதையை முயற்சித்திருக்கிறார். சர்கார்படத்திற்குப்பிறகுபழகருப்​பையாமீண்டும்அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் தேசிய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் […]Read More