2600 சிறப்பு பேருந்துகள் 22 சிறப்பு ரயில்கள் சுமார் 8000 ஆயிரம் போலீசார் என க​ளை கட்டுகிறது திருவண்ணாம​லை

 2600 சிறப்பு பேருந்துகள் 22 சிறப்பு ரயில்கள் சுமார் 8000 ஆயிரம் போலீசார் என க​ளை கட்டுகிறது திருவண்ணாம​லை

பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில். உலகப்பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் பெருமளவில் பக்தர்கள் வருகை தருவார்கள். கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது…இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது… அ​தைக் காண வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காகத்தான்  அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2600 சிறப்பு பேருந்துகளும் 22  சிறப்பு ரயில் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுமார் 8000 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்…


Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvannamalai/memorial-stone-erected-for-surjith-q0btni



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...