Tags :நகைச்சுவை

சிறுகதை

நகைச்சுவை சிறுகதைப் போட்டி | 3ம் பரிசுக் கதை!

(கண்)காட்சிப் பிழை! சாய்ரேணு 1.1 ஒரு முன்னுரை “ஹலோ, போலீஸ் கமிஷனர் பேசறேன். யாரு டிஎஸ்பியா பேசறது?” ‘டிஸ்பி மொபைல் ஃபோனில் டிஎஸ்பி தான் பேசுவார், எஸ்பிபியா பாடுவார்?” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்ட டிஎஸ்பி “எஸ் சார்” என்றார் பவ்யமாக. “ஒரு வாரத்திற்கு முன்னாடி நுங்கம்பாகத்திலே பெரிய திருட்டு நடந்ததில்லையா? அந்தத் திருடங்க இன்றைக்கு மாலை கண்காட்சி நடக்கற இடத்திற்கு வராங்களாம்! இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு.” “அடடா! உங்களுக்கு யாரோ தப்பா இன்ஃபர்மேஷன் கொடுத்திருக்காங்க சார். அது […]Read More

சிறுகதை

நகைச்சுவை சிறுகதைப் போட்டி – 2ம் பரிசுக் கதை!

‘சீனி’வாசன் பரிவை சே.குமார் பொருட்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. வாசலில் நின்ற ஐஸ் வண்டியைப் பார்த்ததும் ‘அம்மா ஐஸ்’ என்றான் சந்தோஷ். “என்னவாம்..?” திரும்பி நின்று கேட்டார் சீனிவாசன். “அ…ய்…ஸ்சு” மெல்ல இழுத்தான். “நொய்சு… போட்டேனா… இன்னும் உள்ளகூடப் போகல அதுக்குள்ள திங்கிறதுக்கு வாங்கிறணும்… வாடா பேசாம…” கத்திவிட்டு வேஷ்டியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னால் நடந்தார். “லூசு… இதோட வந்தா எதையும் வாங்கித் திங்க விடாது…” வாய்க்குள் முணங்கினான். “சும்மா வாடா… காதுல கேட்டா ரகுவரன் […]Read More