Tags :செல்வராணி.

அண்மை செய்திகள்

குப்பை தொட்டியாக மாறிய உலகம் – செல்வராணி

குப்பை தொட்டியாக மாறிய  உலகம் (மனிதனும் அவனிடம் மாட்டிய இயற்கையும்) இயற்கை உயிரினங்கள் வாழ அனைத்து  சூழலையும் உருவாக்கி  காத்திருக்கு. மத்த உயிர்கள் இயற்கையுடன் இயைந்து வாழுது. ஆனா மனிதன்  இயற்கையையும் அழித்து உடன் மற்ற உயிரினங்களையும் அழிக்கிறான். அப்படி செய்யறவன் வாழவாவது செய்யறானா அதுவும் இல்லை.  கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்து சிதறி விழுந்த பூமியின் குளிர்ந்த மேற்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நாம் என்று கி.மீ கணக்கில் பள்ளம் தோண்டினோமோ அன்றே உலகம் சுகாதாரத்தை […]Read More