ஜீனி திகைத்தது. ‘ழே’யென்று விழித்தது. அதற்குள் இங்கே விபரீதம் அரங்கேறத் தொடங்கியிருந்தது. “அப்பா… எனக்கு என்னாச்சு..? இந்தத் தடியன் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்..?” என்று அலறியபடி சங்கரனிடம் ஓடினாள் குமார். “ராஸ்கல், தடியன் கிடியன்னு சொன்னே பிச்சுப்புடுவேன். மரியாதை கெட்டவளே..”…
Tag: பாலகணேஷ்
பயராமனும் பாட்டில் பூதமும் | 9 | பாலகணேஷ்
‘உல்லாச உலகம் உனக்கே சொந்தம், ஜய்யடா ஜ்ய்யடா ஜய்யடா’ என்று பாடியபடியே மிதந்து கொண்டிருந்த ஜீனி, சட்டென்று நின்றது. ‘யாரோ பார்க்கிறார்கள்’ -அதன் உணர்வு உறுத்தியது. சட்டென்று மனதைக் குவித்து யார் என்று அறிய முயன்றது. மனத்திரையில் கோரைத் தலையுடன், சிவப்பு…
பயராமனும் பாட்டில் பூதமும் | 8 | பாலகணேஷ்
ஓடியோடியோடி வந்த ஜெயராமனின் ஓட்டம் நின்ற இடம் நேரு பார்க். மூச்சுவாங்க அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்தான். பக்கத்திலேயே மற்றொரு ‘புஸ்.. புஸ்..’ கேட்க, திரும்பிப் பார்த்தான். ஜீனி! “எஜமானே… உன்னால இம்பூட்டு வேகமா ஓட முடியும்னு நான் நெனச்சே பாக்கல.…
பயராமனும் பாட்டில் பூதமும் | 7 | பாலகணேஷ்
ஹரிபட்டர் ஆறடி உயரத்தில், கேட்டை இடித்துப் பெரிசாக்கினால்தான் வீட்டுக்கு உள்ளே வரமுடியுமோ என்று ஐயப்படும்படி இரண்டாள் அகலத்தில் இருந்தார். அடர்த்தியான சிகையை மேல்நோக்கித் தூக்கிச் சீவி குடுமி போட்டிருந்தார். “அடேங்கப்பா… ஏதோ ஒரு படத்துல வடிவேலு தலைமுடியை கோபுரம் மாதிரி வெச்சுக்கிட்டு…
பயராமனும் பாட்டில் பூதமும் | 6 | பாலகணேஷ்
ஓபனிங் சீனில் ‘அம்மா’ என்றழைத்தபடி உற்சாகமாக ஓடிவரும் எம்ஜியார்போல ‘அம்மா’ என்று துள்ளிக் குதித்து வீட்டினுள் நுழைந்த குமார் சற்று திகைத்துப் போனான். இதென்ன… வீடு இத்தனை அமைதியாக இருக்கிறது..? மெல்ல அடியெடுத்து வைத்து சமையலறையினுள் நுழைந்தான். தனலட்சுமி அங்கே இல்லை.…
பயராமனும் பாட்டில் பூதமும் | 5 | பாலகணேஷ்
“அத்தான், இன்று என்ன சமைக்கட்டும்..?” தனம் அமைதியாகக் கைகட்டி நின்று கேட்க, அதை ரசித்தபடி, “ரசம் வெச்சுடு, வெங்காய சாம்பார் செஞ்சிடு, உருளைக்கிழங்கு பொரியல் செஞ்சுடு. போதும்..” அத்தனையும் அவளுக்குப் பிடிக்காத, தனக்குப் பிடித்த ஐட்டமாகவே சொல்லிவிட்டு அவள் முகபாவத்தை ஆராய்ந்தான்.…
பயராமனும் பாட்டில் பூதமும் | 4 | பாலகணேஷ்
வீட்டினுள் நுழைந்த தனலட்சுமியின் முகமானது அவளே போன வாரம் செய்த பாதுஷா போல இறுகிப் போயிருந்தது. அவள் பின்னாலேயே வந்த கடைப்பையன் மளிகைப் பைகளை வைத்துவிட்டு அவசரமாக வெளியேறினான். “எங்க போயிட்ட தனம் இவ்ளவு நேரம்..?” என்று குக்கரில் பதினைந்து விசில்…
பயராமனும் பாட்டில் பூதமும் | 3 | பாலகணேஷ்
“ஒரு நிமிஷம் சார்…” வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஜெயராமன் நின்றான். திரும்பினான். “என்னம்மா..?” “ஐம் ஸாரி, இதைப்பத்தி உங்ககிட்ட ரெண்டு விஷயம் சொல்ல மறந்துட்டேன்…” “என்னை மறதிக்காரன்னு கொஞ்சம் முன்னதான் காலை வாரின நீயி…” “ஹி… ஹி.. அதுவந்து சார்……
பயராமனும் பாட்டில் பூதமும் | 2 | பாலகணேஷ்
ஜெயராமன் குழம்பினான். ‘தன்னைப் பார்த்து இப்படியோர் அழகி சிரிக்கக் காரணமேயிராதே.. ஒருவேளை…’ வலப்புறம் திரும்பி பார்த்தான். அங்கே யாரும் இல்லை. திடீரென ஒரு பெரும் சந்தேகம் அவனை ஆட்கொண்டது. தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டான். இல்லை… எல்லாம் சரியாகத்தான் போட்டிருக்கிறோம். சிந்தனையிலிருந்தவனை…
பயராமனும் பாட்டில் பூதமும் | 1 | பாலகணேஷ்
அன்றைய தினம் தன் வாழ்க்கையில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைப்பதற்கான ஆரம்ப தினம் என்பதை அறியாதவனாக, முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தபடி (சுளிக்காமலேயே அப்படித்தான் இருக்கும் என்பது வேறு விஷயம்) மனைவி தந்த காப்பியை விழுங்கிக் கொண்டிருந்தான் ஜெயராமன். திடீரென்று வீட்டினுள் மர்ம உருவம்…