நெற்றித் திலகம் மின்ன – காளி நீயும் இங்கு வருவாய் பெற்றெ டுத்தத் தாயாய் – வந்து பேணி நலம் காப்பாய் உற்றுத் தெளிந்தோம் நாங்கள் – காளி உன்னை அறிந்து வந்தோம் பற்று பாசம் வைத்தோம் – எங்கள் பந்தம்…
Tag: கிருஷ்ணை வந்தாள்
கிருஷ்ணை வந்தாள் | 9 | மாலா மாதவன்
கோவில் தேடி வந்தோம் – அம்மா குறைகள் தன்னைப் போக்கு ஆவி உள்ள வரைக்கும் – அம்மா அல்லல் தன்னை நீக்கு நாவில் நிலைத்து நிற்பாய் – அம்மா நல்ல வைகள் அருள்வாய் சேவித் தெழுந்தோம் உன்னை -அம்மா செழிப்பை நீயும்…
கிருஷ்ணை வந்தாள் | 8 | மாலா மாதவன்
‘அல்லும் பகலும் நீயே – தாயே அருக மர்ந்து காப்பாய் சொல்லில் பொருளில் நீயே – தாயே சொந்தம் கொண்டு நிற்பாய் பொல்லார் யாரும் வந்தால் – தாயே பொறுமை தன்னைக் கொடுப்பாய் எல்லை கடந்து நின்று – தாயே என்னை…
கிருஷ்ணை வந்தாள் | 7 | மாலா மாதவன்
‘பொங்கல் படையல் வைப்போம் – காளி புடவை புதிது வைப்போம் தங்க மாலை கொண்டு – உன்னைத் தனித்து ஒளிரச் செய்வோம் அங்கம் உருளல் செய்வோம் – காளி அருளை வேண்டி நிற்போம் சிங்க மாக வந்து – நீயும் சிறப்பை…
கிருஷ்ணை வந்தாள் | 6 | மாலா மாதவன்
எட்டுத் திக்கும் காப்பாள் – காளி எல்லை காத்து நிற்பாள் பட்டுக் கைகள் கொண்டு – காற்றாய் பறந்து நம்மில் புகுவாள் சட்ட திட்டம் இல்லை – அவள் சக்தி தரும் சக்தி எட்டு அவளை எட்டு – காளி என்றும்…
கிருஷ்ணை வந்தாள் | 5 | மாலா மாதவன்
விண்ண ளாவும் பெருமை – உந்தன் வித்தை யாவும் அருமை மண்ணின் மீது நாங்கள் – நின்று மனம் உருகித் தொழுதோம் பண்ணும் பாடி வைத்தோம் – எங்கள் பாதை சிறக்க வருவாய் கண்ணைப் போலக் காப்பாய் – காளி காத்து…
கிருஷ்ணை வந்தாள் | 4 | மாலா மாதவன்
‘செய்யும் செயலில் உன்னை – நானும் செயலாய்ப் புகுத்தி வைத்தேன் செய்கை யாவும் உன்னால்- காளி செழித்து வளரும் தன்னால் முன்னம் கடந்த பாதை – தாயே முழுதும் உந்தன் பலமே என்னுள் இருந்து இயக்கு – இருந்து எனது வழியை…
கிருஷ்ணை வந்தாள் | 3 | மாலா மாதவன்
ஆற்றல் வடிவே காளி – அவள் ஆற்றும் கலைகள் கோடி வீற்றி ருக்கும் ஊரோ – அது ஆலம் பாடி யாமே ஊற்றுப் பெருக்காய் அன்பை – தாயும் உலகில் பரவச் செய்வாள் போற்றி போற்றி என்றே – நீயும் போற்றி…
கிருஷ்ணை வந்தாள் | 2 | மாலா மாதவன்
அன்னை தந்தை யாவாள் – காளி அவனி எங்கும் வாழ்வாள் முன்னை வினைகள் போக்கி – இன்பம் முகிழ்த்துத் தழைக்கச் செய்வாள் இன்னல் போக்கும் இனியாள் – காளி இல்லம் தோறும் இருப்பாள் அன்னை அவளை வணங்கு – இந்த ஆலம்…
கிருஷ்ணை வந்தாள் | 1 | மாலா மாதவன்
‘ஆலம் பாடி காளி – அம்மா அருளை நீயும் தருவாய் காலம் தோறும் நீயே – எங்கள் கைவி ளக்காய் வருவாய் ஞால மெங்கும் நிறைவாய் – காளி ஞான ஒளியை வழங்கு கால தேவி நீயே – காளி கவிதை…