எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…  தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய புவியரசன், “தமிழகம்…

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா – மனுவை தள்ளுபடி

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. இந்திய தேசிய மாணவர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு,…

குடியுரிமை மசோதா

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம்: உங்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம், அழகான கலாசாரத்தை யாரும் பறிக்க முடியாது. அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும். – …

உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்.

உள்ளாட்சித் தேர்தல்: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கு. காங்கிரஸ் சார்பில் வாதாட ப.சிதம்பரம் ஆஜர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என மனுவில் குற்றச்சாட்டு. அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்த உத்தரவிட கோரி திருமாவளவன் வழக்கு.திமுக,…

வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சென்னை மகாகவி பாரதியார் நகரில், ரூ.129 கோடி மதிப்பிலான 510 குறைந்த வருவாய் பிரிவு வீடுகளை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை முகப்பேரில் உயர் வருவாய் பிரிவினருக்கான ரூ.12 கோடி மதிப்பிலான 40 வீடுகளையும் முதலமைச்சர்…

வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள்.

வெள்ளி ஆபரணங்கள் அணிவதால் ஏற்படும் பலன்கள். நம் முன்னோர்கள் உலோக ஆபரணங்கள் அணிவதல் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆண், பெண் ஆகிய இருபாலரும் அணிய பல ஆபரணங்களை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் தங்கத்தைக்காட்டிலும் வெள்ளி ஆபரணங்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளது.…

9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து, உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் விடுபட்ட 9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும். மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நெல்லை, தென்காசி,  விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…

உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன – திமுக தரப்பு வாதம். மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் – திமுக. தொகுதி வரையறை…

சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை!

சபரிமலையில் மொபைல்போன்களுக்கு திடீர் தடை! சபரிமலை அய்யப்பன் கோவில் சந்நிதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்துள்ள தேவசம் போர்டு பக்தர்கள் கோவிலுக்குள் மொபைல்போன் கொண்டு வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.  சபரிமலை பிரசாதம் பக்தர்களுக்கு பத்தாம் தேதி…

புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை

புது தொழில்நுட்பத்தில் பிரேத பரிசோதனை மருத்துவமனைகளில் உடலை அறுக்காமல் பிரேத பரிசோதனை செய்யும் புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பிரேத பரிசோதனையின்போது உடலை அறுப்பதால் இறந்தவரின்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!