மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்: அரசு மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு.மத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக…
Tag: மாயா
இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு
ஜேஎன்யூவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்பு.ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.தேச விரோத நடவடிக்கைகளின் மையமாக ஜேஎன்யூ உள்ளது – இந்து ரக்ஷா தளம்.தேச விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள…
குடிசை வீட்டிலிருந்து மருத்துவம்
குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப்…
குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம்
குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு, 2 காசுகள் உயர்வு. குளிர்சாதன வசதி ரயில்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 4 காசுகள் உயர்வு. 2ம் வகுப்பு சாதாரண ரயில், படுக்கை வசதி மற்றும் முதல் வகுப்புக்கு கிலோ மீட்டருக்கு 1…
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி பதிவுகளின் ஒரு நகலை வாக்கு எண்ணிக்கை முடிந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளரிடம் வழங்க வேண்டும். தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
கருப்பட்டி பலன்
தித்திக்கும் இனிப்புச்சுவைக்கு பெயர் பெற்றது கருப்பட்டி. சர்க்கரை மற்றும் பல நோய்களின் பாதிப்புகளில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த மருந்து தான் கருப்பட்டி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கருப்பட்டியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.தமிழகத்தில் தயாரிக்கப்படும்…
மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்
மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்… வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ் வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…
புதுக்கோட்டை : சிறுமி பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டை : ஆலங்குடியில் 2018 ஆம் ஆண்டு 17 வயது வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரய்யா என்பவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் உத்தரவு. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.15…
