மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை. சிறையில் வைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வளர்களையும் விடுவிக்க உத்தரவு. இதுவரை எத்தனை மரங்களை வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு. மும்பை ஆரேவில், மரம் வெட்டுவதற்கு எதிரான…
Tag: செம்பருத்தி
சந்திரயான்-2:
நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான்-2: நிலவில் மின்காந்த துகள்களையும் ‘ஆர்பிட்டர்’ கண்டுபிடித்தது நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு. இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற…
தமிழக போலீசாருக்கு சவாலாக இருக்கும் வடமாநில கொள்ளையர்கள் பற்றி செய்தி தொகுப்பு :
2012 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர், தொடர் கொள்ளையில் ஈடுபட்டனர். அடையாறு பகுதியில் பதுங்கி இருந்த அவர்களை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். 2012 மே மாதம் தர்மபுரியில் பிரபலமான…
பேனருக்கு அனுமதி கோரி வழக்கு:
பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர்…
நீட் ஆள்மாறாட்டக்கில் – இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான இர்பான் தந்தை சபி டாக்டர் இல்லை: சி.பி.சி.ஐ.டி நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல். மருத்துவ படிப்பை சபி, பாதியிலேயே நிறுத்தியது விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப்படிப்பை முழுமையாக நிறைவு செய்யாமலேயே மருத்துவமனை நடத்தி வந்தார் – சிபிசிஐடி இதில், வேலூர்…
குளம் காணாமல் போன வழக்கு:
குளம் காணாமல் போன வழக்கு: விழுப்புரம்: திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டைடியில் கோமுட்டிகுளம் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கழிவுகளை நிரப்பி குளத்தை மாயமாகி விட்டதாக வழக்கறிஞர் ஞானசேகரன் என்பவர் வழக்கு. சென்னை…
கண்களின் பாதுகாப்பிற்க்கு
கண்களின் பாதுகாப்பிற்க்கு ஒரு எளிமையான வைத்தியம் சித்தர்களின் பரிசு படித்ததில்!!! தொப்புளில் எண்ணை போடுங்கள்! நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று…