பேனருக்கு அனுமதி கோரி வழக்கு:

 பேனருக்கு அனுமதி கோரி வழக்கு:
பிரதமர் மோடி – சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய – மாநில அரசுகள் சார்பில் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க 16 இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது – தமிழக  தலைமை வழக்கறிஞர்.
பேனர் வைக்க அனுமதி கேட்டு மத்திய அரசும் மனு அளித்துள்ளது – அரசு தலைமை வழக்கறிஞர். டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் பேனர் வைக்கப்படுமா? – நீதிபதி கேள்வி. டெல்லிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படும் – பேனர் பிரிணடர்ஸ் சங்கம் தரப்பு வழக்கறிஞர் ஞானதேசிகன்.
சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு பாதிப்பின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
வரும் 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் இந்தியா – சீனா தலைவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறவுள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...