கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது

சென்னையில் சில நாட்களாக கடல்காற்று இல்லாததால் மாசு தங்கிவிட்டது.காற்று மாசு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காற்று மாசு தொடர்பாக சமூக வலைதளங்களில் ப‌ரப்ப‌ப்படும் தகவல்களை நம்பவேண்டாம் .

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் – ப.சிதம்பரம்

அமலாக்கத்துறையும் கைது செய்துள்ளதால் ஜாமீன் கிடைத்தாலும் சிறையிலிருந்து ப.சிதம்பரம் தற்போது வெளியே வர முடியாது.ப.சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதித்து, ரூ 1 லட்சம் பிணை தொகை செலுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவு. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில்…

நடிகர் பிரபுவின்….! புது அவதாரம்

மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ஆர்வம் காட்டியுள்ளார். மற்றும் கார்த்தி விக்ரம் அமிதாப் பச்சன் ஜெயம்ரவி ஐஸ்வர்யா ராய் மோகன் பிரபு கீர்த்தி சுரேஷ் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து…

இன்றைய முக்கிய செய்திகள்

நீலகிாி மாவட்டத்தில் கனமழை எதிரொலி: குந்தா அருகே பாறைகள் விழுந்து நிலச்சாிவு ஏற்பட்டுள்ளது. சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு எதிரான வழக்கில் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை முடிந்த…

கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி

கடைசி நேர ட்விஸ்ட் – பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி; செயலாளர் அமித் ஷா மகன்? பிசிசிஐ-யின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிஜேஷ் படேல்தான் அடுத்த பிசிசிஐ தலைவாராக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக்…

இன்றைய செய்திகள்

ராஜஸ்தான் மாநிலம் பீகாநீர் பகுதியில் காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இதனால், பாதிப்பு மற்றும் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை.  வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு; வடகிழக்கு பருவமழையானது…

இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை

சீன அதிபர் – பிரதமர் மோடி  நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் – ஸ்டாலின். இந்திய – சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு நன்றி – ஸ்டாலின்.…

இந்திய எல்லைக்குள் – 18 இலங்கை கடலோரக் காவல்படை விசாரணை

இந்திய எல்லைக்குள் – 18 இலங்கை கடலோரக் காவல்படை விசாரணை இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால் கைது செய்யப்பட்ட 18 இலங்கை மீனவர்களிடம் கடலோரக் காவல்படை விசாரணை நடத்தி வருகிறது. கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 18 பேரும் காரைக்காலில் உள்ள தனியார்…

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம் – மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டம் “முதலாமாண்டு மாணவர்களின் சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும்” மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும்…

செல்போன்களை கொள்ளை கும்பல் தலைவன் ரவி கைது

சென்னையை கலக்கிய ஆந்திராவை சேர்ந்த செல்போன் கொள்ளையர்கள், சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 5000 செல்போன்களை கொள்ளையடித்ததாக தகவல். செல்போன் கொள்ளை அடிக்கும் ஒவ்வொருவருக்கும் வார சம்பளமாக ரூ.5000 முதல் ரூ.6000 வரை வழங்கிய கும்பல் தலைவன் ரவி கைது. ஒரு…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!